புதிய அரசியல் கட்சி தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்…
பாட்னா நேற்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிசோர் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு…
பாட்னா நேற்று தேர்தல் வியூக அமைப்பாளர் பிரசாந்த் கிசோர் தனது புதிய அரசியல் கட்சியை தொடங்கி உள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சிகளுக்கு…
உளுந்தூர்பேட்டை நேற்று நடந்த ம்து ஒழிப்பு மாநாட்டில் விசிக 13 தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது. நேற்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு நடந்தது.…
கூடங்குளம் கூடங்குளத்தில் முதல் அணு உலையில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுளதால் 1000 மெகவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின்…
சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தம்ழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மாலத்தீவு மற்றும்…
திருப்பூர் மாவட்டம், வாமனஞ்சேரி, வலுப்பூரம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் வாமனஞ்சேரி என்ற ஊரில் உள்ள கோயில் வலுப்பூரம்மன் கோயில். இந்தக் கோயிலில் வலுப்பூரம்மன் மூலவராக காட்சி தருகிறார்.…
ஜம்மு நேற்று ஜம்மு காஷ்மீரில் நடந்த இறுதிக்கட்ட தேர்தலில் 68.72 % வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தல் ஆணையம் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 90 சட்டசபை…
சென்னை சென்னையில் தொடர்ந்து 199 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…
டெல்லி கடந்த மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி எஸ் டி) வசூல் ரூ. 1.73 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர்…
மைசூரு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி முடா விவகாரம் தொடர்பான 14 வீட்டு மனைகள திரும்ப ஒப்படைத்துள்ளார். மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) சார்பில் மைசூருவில்…
சென்னை தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக…