Author: mullai ravi

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிக பெரும் மோசடி : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய மோசடி என தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த…

புதுச்சேரியில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை

புதுச்சேரி டிசம்பர் 20 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் 10 மாதங்களுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புதுச்சேரி விமான…

தமிழக பேருந்துகள் பம்பை வரை செல்ல அனுமதி

சென்னை தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகல் பம்பை வரை செல்ல அனும்மதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 15 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நடப்பு மண்டல,…

அடுத்த 48 மனி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம அடுத்த் 48 மணி நேரத்தில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல்…

மழைச் செய்தி வந்தால் உடனே ஆய்வுக்கு உத்தரவு : முதல்வருக்கு அமைச்சர் புகழாரம்

காட்பாடி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மழை பற்றிய செய்தி வந்தால் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிடுவதாக அமைசர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்\ நேற்று காட்பாடியில் நடந்த…

இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர் இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு 0…

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளின் சொத்துக்களை முடக்க காவல்துறை நடவடிக்கை

சென்னை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகளின் சொத்துக்கலை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பகுஜன்…

இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தென்மேற்கு வங்கக்கடல்…

இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அரசுப்பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் அரசு பணிக்காக ஆட்கள் தேர்வு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என அறிவித்துள்ளது. நேற்று அரசுபணிக்கான ஆள் தெர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை…