Author: mullai ravi

பிரபல நடிகர் மரணம்

கொல்கத்தா பிரபல நடிகர் மனோஜ் மித்ரா மரணம் அடைந்துள்ளார். தற்போது 86 வயதாகும் மேற்குவங்காளத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகர் மனோஜ் மித்ரா வங்காள மொழியில் பல்வேறு திரைப்படங்களில்…

அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோளை ஏற்க உச்சநீதிமன்றம் தடை

டெல்லி இனி அவசர விசாரணைகளுக்கு வாய்மொழி வேண்டுகோள் விடுப்பதை ஏற்க தடை விதிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நேற்று உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ்…

வாட்ஸ் அப்பில் இந்து அதிகாரிகள் குழு : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்

திருவனதபுரம் வாட்ஸ் அப் செயலியில் இந்து அதிகாரிகள் குழு தொடங்கப்பட்ட விவகாரத்தில் இரு கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் கேரளாவில் திபாவளி அன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்…

விஸ்தாரா இணைப்புக்குபின் தோஹாவில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா முதல் விமானம்

மும்பை ஏர் இந்தியாவுடன் விஸ்தார இணைந்த பின் தோஹாவில் இருந்து மும்பைக்கு முதல் விமானம் வந்துள்ளது. டாடா நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா…

தமிழகத்தின் முதல் பெண் தலமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்பு

சென்னை இன்று தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுள்ளார். கடந்த வெள்ளிக்கிக்ஷ்ச்ம்சி சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை,…

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் : துணை முதல்வர் உதயநிதி விளக்கம்

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மழைக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகல் குறித்து விளக்கம் அளித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் சென்னையில் விட்டு விட்டு தொடர்ந்து மழை…

வரும் 14, 15 ஆம் தேதிகளில் பத்திரம் பதிய கூடுதல் டோக்கன்கள்

சென்னை வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சார் பதிவாளர் அலுவல்கங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,…

மக்களுக்கு மழை பெய்தால்தான் நல்லது : தமிழக அமைச்சர் கே என் நேரு

சென்னை மக்களின் குடிநீர் தேவை உள்ளிட்டவைகளுக்கு மழை பெய்தால்தான் நல்லது என தமிழக அமைச்சர் கே என் நேரு கூறியுள்ளார். நேற்று மதியம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்…

பாகிஸ்தான் ரயில் நிலைய குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 27 ஆனது

குவெட்டா பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா…

12 ராமேஸ்வர மீனவர்கள் கைது : தொடரும் இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் மேலும் 12 ராமேஸ்வர மீன்வர்களை கைது செய்துள்ளனர். கடந்த 9 ஆம் தேதி ராமேசுவரத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 23 மீனவர்கள் கடலுக்கு…