Author: mullai ravi

அன்புமணியை பாமக நிர்வாக குழுவில் இருந்து நீக்கிய ராமதாஸ்

திண்டிவனம் அன்புமணியை பாமக நிர்வாக குழுவில் இருந்து அக்கட்சி நிறுவனர் ராமதாச் நிக்கி உள்ளார். டாக்டர் அன்புமணி ராமதாஸ், திலகபாமா, பாலு, வெங்கடேஸ்வரன், வடிவேல் ராவணன் உள்ளிட்டவர்கள்…

நாளை முதல் தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை நாளை முதல் தமிழக அரசின் மகளிஎ உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு கலைஞர்…

ஏசி சுற்றுலா ரயிலில் அயோத்தி ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் : ஐஆர்சிடிசி

டெல்லி ஐஆர்சிடிசி அயோத்தி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 30 புனித தலங்களுக்கு பயணம் செய்ய ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு செய்துள்ளது. ஐஆர்​சிடிசி அதி​காரி​கள், “அயோத்​தி​யில் ராம ஜென்​மபூமி…

செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த இந்து அமைப்பு நிர்வாகி

பெங்களூரு கர்நாடக மாநில இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. சமித் ராஜ் தரகுட்டே கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும்…

பொருளாதாரத்தில் இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறுகின்றன : ராஜ் தாக்கரே

மும்பை மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பொருளாதாரத்தில் இந்தி பேசாத மாநிலங்கள் முன்னேறுவதாக கூறி உள்ளார். பால் தாக்கரேவின் சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்…

தெலுங்கானாவில் பணி நேரம் 10 மணியாக அதிகரிப்பு

ஐதராபாத் தெலுங்கானா அரசு தொழிலாளர்கள் பணி புரியும் நேரத்தை 10 மணியாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளது. அண்மையில் தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 10 மணி நேர…

இன்று அதிகாலை அந்தமான் கடல் பகுதியில் நில நடுக்கம்

போர்ட் பிளேர் இன்று அதிகாலை அந்தமான் கடல் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்று அந்தமான் கடல் பகுதியில் அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.…

நாளை சென்னையில் மின் தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின் த்டை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம். ”சென்னையில் 07.07.2025 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2…

ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு

சென்னை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட…

பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 15% அதிக மாணவர்கள் சேர்க்கை

திருநெல்வேலி பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 15% மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளதாக அமைச்சர் கோவி செழியன் கூறியுள்ளார். நேற்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன்…