Author: mullai ravi

சிதம்பரம் கோவிலில் புதிய கொடிமரம் மட்டும் அமைப்பு : அறநிலையத்துறை

சென்னை சிதம்பரம் நடராஜர் கோவிலில் பழைய கொடிமரத்தை அகற்றி விட்டு புதிய கொடிமரம் அமைக்கப்படும் என அறநிலையத்துறை கூறி உள்ளது. உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் கடலூர்…

சூர்யா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி 

சென்னை சூர்யா நடித்துள்ள் கங்குவா படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. இன்று சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில்,…

இந்திய கிரிக்கெட் அணி டி 20 போட்டிகளில் புதிய சாதனை

செஞ்சூரியன் இந்திய கிரிக்கெட் அணி டி 20 போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டின் செஞ்சூரியனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20…

இன்றும்  பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வெம்பங்கோட்டையில் நடக்கும் அகழாய்வில் சங்கு வளையல்கள் உள்ளிட்டவை கண்டெடுப்பு’

வெம்பங்கோட்டை தற்போது வெம்பங்கோட்டையில் நடக்கும் அகழாய்வில் சங்கு வளையல்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.. தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும்…

தமிழக ஆளுநரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் : தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர் தஞ்சாவூரில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்த்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, ஒரு நாள் பயணமாக நேற்று தஞ்சை வந்த…

தமிழகத்தில் இன்று அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

சென்னை நேற்று ஒரு மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று அரசு மருத்துவர்கள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். சுமார் 53 வயதாகும் பாலாஜி பாலாஜி சென்னை கிண்டியில்…

இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கபட்டுள்ள இடங்கள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னையில் (14.11.2024 ) இன்று காலை 09.00…

இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை ஆவ்யு மையம் தமிழ்கத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கக்கடலில் கடந்த…

திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம்.

திருச்சி மாவட்டம், உறையூர், அருள்மிகு பஞ்சவர்னேஸ்வரர் ஆலயம் ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோயிலில் தரப்பட்ட திருநீறை அணிந்து கொள்ளாமல் உதாசீனம் செய்தான். இதற்காக மறுபிறவியில் பன்றியாக பிறந்து…