Author: mullai ravi

வரும் 28 ஆம் தேதி வரை அர்ஜுன் சம்பத் மகனுக்கு நீதிமன்றக் காவல்

கோவை வரும் 28 ஆம் தேதி வரை அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதி கோவை…

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு

சென்னை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கள ஆய்வு செய்ய உள்ளார. இன்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரியலூர், பெரம்பலூர்…

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம்.

பகவதி அம்மன் திருக்கோயில், சக்குளத்துக்காவு, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம். தற்போது கோயில் இருக்கும் சக்குளம் பகுதி ஒரு காலத்தில் பெரும் காடாக இருந்தது. ஒருநாள், வேடன்…

நாளை சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக:ள்

சென்னை நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னையில் 15.11.2024 அன்று காலை 09:00 மணி…

கிரேட்டர் நொய்டா : 7 வயது சிறுவனுக்கு தவறுதலாக கண் அறுவை சிகிச்சை

கிரேட்டர் நொய்டா கிரேட்டர் நொய்டா பகுதியில்ல் 7 வயது சிறுவனுக்கு பழுதில்லாத கண்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. யுதிஷ்டிர் என்ற 7 வயது சிறுவனின் இடது கண்ணில்…

தொடரும் காற்று மாசு அதிகரிப்பு : டெல்லி அமைச்சர் ஆலோசனை

டெல்லி டெல்லி டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பதால் இது குறித்து அமைச்சர் கோபால் ராய் ஆலோசனை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்று மாசு…

உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் வன்முறை

தியோலி வனைரா உதவி ஆட்சியரை தாக்கியதால் ராஜஸ்தான் மாநிலம் தியோலி உனைரா சட்டசபை இடைத்தேர்தலில் வன்முறை வெடித்துள்ளது. நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலம் டோங்க்…

வெடிகுண்டு மிரட்டலால் கொல்கத்தாவுக்கு சென்ற விமானம் ராய்ப்பூரில் தரையிறக்கம்

ராய்ப்பூர் கொலக்கத்தா செல்லும் இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டலால் ராய்ப்பூரில் தரையிறக்கபட்டுள்ளது. ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக நாடு முழுவதும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதால்ல் புறப்பட வேண்டிய…

இன்று நேருவின் பிறந்த நாள் : காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

டெல்லி இன்று இந்தியாவின் முதல் பிரதம்ர் நேருவின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். இன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின்…

தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள்

சென்னை தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் கடந்த 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் நடிகை…