Author: mullai ravi

மணிப்பூர் தேசிய மக்கள் கட்சி பாஜகவுக்கு அளித்த ஆதரவு வாபஸ் : ஆட்சி கவிழுமா?

இம்பால் மணிப்பூரில் வன்முறை தொடர்வதால் பாஜகவுக்கு அளித்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி திரும்ப பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனமோதல் மற்றும் வன்முறை…

இன்று சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை இன்று சென்னையின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் 18.11.2024 அன்று காலை 09:00 மணி முதல் மதியம்…

சென்னை சென்டிரலில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

சென்னை சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று பதையில் இயக்கபட உள்ளன தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை சென்டிரல் – அரக்கோணம்…

அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர்

அக்னீஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் முன்பு கஞ்சனூரில் வாசுதேவர் என்னும் வைணவருக்கு பிறந்த குழந்தையின் பெயர் சுதர்சனர். வைணவக்குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து…

திமுக அரசின் பழிவாக்கும் நடவடிக்கை : கஸ்தூரி கைது குறித்து சீமான்

சென்னை நடிகை கஸ்தூரியின் கைது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார். கடந்த 3 ஆம் தேதி சென்னையில் பிராமணர்…

நவம்பர் 29 வரை நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றக் காவல்

சென்னை நவம்பர் 29 வரை நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையாக மாறியது.…

சபரிமலை பக்தரகளுடன் சென்ற அரசு பேருந்து தீப்பிடிப்பு

பம்பை சபரிமலை பக்தர்களுடன் பம்பையில் இருந்து நிலக்கல் சென்ற பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி…

டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா

டெல்லி ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த டெல்லி போக்குவரத்து அமைச்சர் கைலாஷ் கெலாட் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என…

விசிக கூட்டணி மாறாது : திருமாவளவன்

சென்னை விசிக கூட்டணி மாறாது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளர். சென்னையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,…

ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து எச்சரிக்காத காவல்துறை : பா ரஞ்சித்

சென்னை ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுக்கவில்லை என இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளார். நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், மறைந்த பகுஜன் சமாஜ்…