Author: mullai ravi

வைத்தியநாதேஸ்வரர் கோவில்,  தலக்காடு, மைசூரு

வைத்தியநாதேஸ்வரர் கோவில், தலக்காடு, மைசூரு வைத்தியநாதேஸ்வரர் கோவில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட பழமையான நகரமாகும். இது கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வைத்தியநாதேஸ்வரர் கோவில் தென்னிந்தியாவில்…

இந்துமத தலைவர் கைது செய்த வங்கதேசம் : ஷேக் ஹசீனா. கண்டனம்

டாக்கா இந்து மதத்தலைவரை கைது செய்த வங்கதேச அரசுக்கு ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார், வங்கதேசத்தில் உள்ள, ‘சம்மிலிதா சனாதனி ஜோதே’ என்ற இந்து அமைப்பின் தலைவர்…

நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்  ; அமைச்சர் அறிவிப்பு

சென்னை நாளை தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும்…

ஏ டி எம் மில் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி மரணம்

சென்னை சென்னை பிராட்வேயில் ஏ டி எம் இல் பணம் எடுக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார், வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகச்…

புதுச்சேரி அரசு புயல் குறித்த நடவடிக்கைகள் பற்றி விளக்கம்

புதுச்சேரி புதுச்சேரி அரசு பெஞ்சல் புயலுக்கான எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. . நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி…

தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரியங்கா முதல் முறையாக வயநாடு வருகை

வயநாடு பிரியங்கா காந்தி தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வயநாடு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும்…

ஆவடியில் மரம் சாய்ந்து மின்சார தடை

சென்னை கனமழை காரணமாக சென்னை ஆவடியில் ஒரு மரம் சாய்ந்து மின்சார தடை ஏற்பட்டுள்ளது. நேற்று வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே…

துணை முதல்வர் உதயநிதி சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில்ல் ஆய்வு நடத்தியுள்ளார். நேற்று வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், இன்று மதியம் அல்லது இரவுக்குள்…

பல்லாவரம் தண்டவாளத்தில் மழை நீர் தேக்கம் : மின்சார ரயில்கள் நிறுத்தம்

சென்னை சென்னை பல்லவரத்தில் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியதால் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று வங்கக்கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே…

நயன்தாராவின் சர்சைக்குரிய கர்மா குறித்த பதிவு

சென்னை நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராமில் கர்மா குறித்து பதிவிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை…