Author: mullai ravi

மும்பை உயர்நீதிமன்றம் : லலித் மோடிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் முன்னால் ஐ பி எல் தலைவர் லலித் மோடிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பிரபல தொழிலதிபரும் ஐ பி எல்…

ராமர் கோவிலை கட்டியதால் ஒருவர் இந்துக்கள்  தலைவராக முடியாது : மோகன் பகவத்

மும்பை ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ராமர் கோவிலை கட்டியதால் மட்டும் ஒருவர் இந்துக்களின் தலைவராக முடியாது எனக் கூறி உள்ளார். பாபர் மசூதி…

ராமநாதபுரம், திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்கள் ரத்து

சென்னை தாம்பரத்துக்கு ராமநாதபுரம் மற்றும் திருச்சியில் இருந்து வரும் ரயில்களும் மறுமார்க்கமாக இங்கிருந்து கிளம்பும் ரயில்களூம் ரத்து செய்யப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தாம்பரத்தில் இருந்து…

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலமையில் நடைபெறும் திமுக செயற்குழு கூட்டம்

சென்னை சென்னையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாலும், 18-ம்…

இன்னும் 6 மாதங்களில் மதுரையில் மெட்ரோ பணிகள் தொடங்க வாய்ப்பு

மதுரை இன்னும் 6 மாதங்களில் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது. ரூ.11 ஆயிரத்து 340 கோடியில் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு…

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி,  கோயம்புத்தூர்.

விநாயகர் திருக்கோயில், ஈச்சனாரி, கோயம்புத்தூர். “மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் நிறுவனம் செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும்…

திருப்பாவை – பாடல் 7  விளக்கம்

திருப்பாவை – பாடல் 7 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்,காஞ்சிபுரம் மாவட்டம்.

கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்,காஞ்சிபுரம் மாவட்டம். வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் உலக மக்கள் செய்யும் பாவ, புண்ணியங்கள் பற்றியும், அவர்கள் மாயையில் சிக்கி உழல்வது குறித்தும் வருத்தப்பட்டு…

திருப்பாவை – பாடல் 6 – விளக்கம்

திருப்பாவை – பாடல் 6 – விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.…

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் ஆபத்தானவை இல்லை : கேரள அதிகாரிகள்

திருநெல்வேலி திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகல் ஆபத்தானவை அல்ல என கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கேரள மருத்துவக்கழிவுகள், அந்த மாநில எல்லையை ஒட்டி உள்ள தமிழக…