Author: mullai ravi

தேசிய மனித உரிமை  ஆணைய தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம்

டெல்லி தேசிய மனித உரிமை ஆணைய தல்வராக முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராமசுப்ரமணியன்சி தேசிய மனி0த உரிமைகள்…

ஜனவரி 8 அன்று ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கூட்டுக் குழுவின் முதல் கூட்டம்

டெல்லி ஜனவரி 8 ஆம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய பாஜக அரசு…

பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

கிறிஸ்துமஸ் அன்று புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை வரும் புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் புதன்கிழமை அன்று (டிச.25) கொண்டாடப்பட உள்ளது.…

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் உயர் கல்வி செல்வை அரசே ஏற்கும்

சென்னை தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது…

இனி தென் மாவட்ட ரயில்கள் வழக்கம் போல் இயக்கம் : தெற்கு ரயில்வே

மதுரை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் இனி தென் மாவட்ட்ட ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மதுரை…

தமிழக பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் : அமைச்சர் அறிவிப்பு

சென்னை அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகப் பள்ளிகளில் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என அறிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான…

இன்று சென்னை எழும்பூரில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்

சென்னை இன்ரு பராமரிப்பு பணிகல் காரணமாக சென்னை எழும்பூரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”சென்னையில் நாளை பராமரிப்பு பணிகள்…

குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை,  நாகர்கோயில்

குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில் முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி…

திருப்பாவை – பாடல் 9  விளக்கம்

திருப்பாவை – பாடல் 9 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…