Author: mullai ravi

அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி கூட்ட மோதல் வழக்கில். விடுவிப்பு

சென்னை தமிழக அமைச்சர் மீதான மாநகராட்சி கூட்ட மோதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் கடந்த 29.8.2002 அன்று அப்போதைய துணை மேயர்…

மத்திய அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் : தமிழக முதல்வர்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார். தற்போது நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை…

ராகுல், பிரியங்காவை எமெர்ஜென்சி படம் பார்க்க அழைத்த கங்கனா ரணாவத்

டெல்லி கங்கணா ரணாவத் எமெர்ஜென்சி படம் பார்க்க ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அழைத்துள்ளார். இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதி பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான…

இன்று பொங்கல் பரிசு தொகுப்புக்காக ரேஷன் கடைகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக இன்று ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்குகிறது. இன்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ”தமிழர்…

 டெல்லி குடியரசு தின விழாவுக்கு 10000 பேர்அழைப்பு

டெல்லி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்க 10000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பதை அதிகரிப்பதை மத்திய அரசு நோக்கமாக…

இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீரங்கம் இன்று அதிகாலை 4 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கொவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டூள்ளது. 108 திவ்யதேசங்களில் முதன்மை திவ்ய தேசமான ஸ்ரீரங்கம்…

வரும் 13 ஆம் தேதி அன்று டெல்லியில் ராகுல் காந்தி பேரணி

டெல்லி வரும் 13 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கலந்துக் கொள்கிறார்/. அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 aamதேதி 70 தொகுதிகளை கொண்ட…

சென்னையில் பொங்கலை முன்னிட்டு 320 கூடுதல் சிறப்பு பேருந்துகள்

சென்னை இன்று முதல் சென்னையில் பொங்கலை முனிட்டு கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன வரும் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழர் திருநாளாம்…

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

வடலூர் காவல்துறை நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகலின் கீழ் வழக்கு பதிந்துள்ளது. நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…