Author: mullai ravi

இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

சென்னை இன்று மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர், நேற்றைய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இரவு…

சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும்

🌷சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும் 🌷. 🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. 🌿 மேஷ…

சி எஸ் கே  உதவி பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்

சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது…

நாதகவை சேர்ந்த காளியம்மாள் கட்சி விலகல்

சென்னை நாதக மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் பெண்…

தபால் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு

சென்னை இன்று சென்னை ஜி எஸ் டி சாலையில் உள்ள தபால் நிலையத்தில் திமுகவினர் இந்தி எழுத்துக்களை கருப்பு மை வைத்து அழித்துள்ளனர். தமிழக அரசு புதிய…

திரிவேணி சங்கமத்தில் தலைமை தேர்தல் ஆணையர் புனித நீராடல்

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவை முன்னிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளார். கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி முதல்…

பாஜகவின் விஜேந்தர் குப்தா டெல்லி சட்டசபை சபாநாயகராக தேர்வு

டெல்லி பாஜக எம் எல் ஏ விஜேந்தர் குப்த டெல்லி சட்டசபையின் சபாநாய்கராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். . சமீபத்தில் நடந்து முடிந்த.டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70…

சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவுக்கு ஒப்புதல்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழா நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த எஸ்.டி.சிவஞானன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவில், ‘வெள்ளியங்கிரி…

முதல்வரை விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சென்னை தமிழக முதவ்லர் மு க ச்டாலின் விமர்சித்த பாமக தலைவர் அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார். மாநிலர்சு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமையில்லை என்று…

தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை

கென்காசி தென்காசி மாவட்டத்தும் வரும் மார்ச் 4 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யா வைகுண்டர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஆவார். மக்கள், அவரை சிவன்…