Author: mullai ravi

இன்று பழனிமலையில் ரோப்கார் சேவை நிறுத்தம்

பழனி இன்று பழனிமலையில் ரோப்கார் சேவை பாரமரிப்பு பணிக்காக நிறுத்தப்படுகிறது. தினமும் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்…

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர், திருநெல்வேலி இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே…

ஓடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள்

சென்னை ஓடிடியில் இந்தவாரம் வெளியாகும் படங்கள் குறித்த விவரங்கள் இதோ ஒவ்வொரு வாரமும் திரையறங்குகளில் பல புதிய படங்கள் ரிலீசாகி வந்தாலும் கடந்த சில ஆண்டுகளில் ஓ.டி.டி.…

ஆம் ஆத்மி எம் எல் ஏ க்களுக்கு. டெல்லி சட்டாபையில் நுழைய தடை

டெல்லி டெல்லி சட்டசபையில் நுழைய ஆம் ஆத்மி எம் எல் ஏக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏக்கள் டெல்லி…

தமிழக பயணத்தை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சர்

டெல்லி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழக பயணம் ரத்து செய்ய்பட்டுள்ளது.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி…

மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

டெல்லி மத்திய அமைசரவை வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. நாடெங்கும் உள்ள வக்பு வாரிய சொத்துகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வக்பு சட்டத்…

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசை தாக்கிய காவலாளி கைது

சென்னை சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

சென்னை மாநகரட்சிக்கு ரூ. 1500 கோடி  கடன்

சென்னை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 1500 கோடி கடன் உள்ளதாக மேயர் பிரியா கூறி உள்ளார். இன்றி பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா…

விலங்குகள் மற்றும் பறவைகளை வீடுகளில் வளர்க்க கட்டணம் : மதுரை மக்கள் அதிர்ச்சி

மதுரை மதுரை மக்கள் வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்க்க கட்டணாம் விதிக்கப்படும் எனும் தீர்மானத்தால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய மதுரை மாநகராட்சி மாவமன்ற கூட்டத்தில் ஒருசில…

12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை குறித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை தமிழக அரசு 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கனமழை காரணமாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் லேசான மூடு பனி காணப்படுகிறது.…