தமிழக அரசின் பிணையப் பத்திரங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் ஏலம் மூலம் விற்பனை
சென்னை தமிழக அரசின் பிணையப் பத்திரங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. தமிழக அரசு மொத்தம் ரூபாய் 7,000…
சென்னை தமிழக அரசின் பிணையப் பத்திரங்கள் வரும் 18 ஆம் தேதி முதல் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. தமிழக அரசு மொத்தம் ரூபாய் 7,000…
திருவண்ணாமலை மாசி மாத பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான்னோர் விடிய விடிய கிரிவலம் செய்துள்ளனர் மலையையே சிவனாக வழிபடுவதால் திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி…
சென்னை வரும் மே 11 முதல் வைகை, பல்லவன் ரயில்களில் முன்பதிவில்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நேற்று தெற்கு ரயில்வே, ”மதுரை – சென்னை எழும்பூர்…
அருள்மிகு நந்தா தேவி திருக்கோவில், குமாவோனி, அல்மோரா, உத்தரகாண்ட் மாநிலம். அல்மோரா பேருந்து நிலையத்திலிருந்து 500 மீ தொலைவில் நந்தா தேவி கோயில் அல்மோராவில் உள்ள மால்…
சென்னை தமிழர்கள் நாகரிகம் அற்றவர்கள் இல்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார். இன்று சென்னையில் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்…
வாஷிங்டன் நாசா வானிலை ஆய்வு மைய தலைவர் உள்ளிட்ட 23 முக்கிய அதிகாரிகளை டிர்ம்ப் நீக்கி உள்ளார். நாசா அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக உள்ளது.…
தார் நேற்றிரவு மத்தியப்பிரதேசத்தில் கேஸ் டேங்கர் லாரி மீது அடுத்தஹ்டுது வாகனங் கள் மோதியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் மத்திய…
மதுரை மதுரை உயர்நீதிமன்றம் எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை விதித்துள்ளது. ஆந்திர மாநிலத்தை பூர்விமாக கொண்ட சதாசிவரின் இயற்பெயர் சிவராமகிருஷ்ணன் ஆகும். பலரிடம் வேதங்களை கற்றுத்தேர்ந்த…
சென்னை சென்னை திருமங்கலம் பகுதிய்ல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சென்னையில் உள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகனின் மனைவி…
சென்னை ஒன்று முதல் 9 ஆம் வகுப்பு வரைபயிலும் மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் தமிழக பள்ளிக்…