Author: patrikaiadmin

குறைந்தபட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும்! இல்லாவிட்டால் சிறைத் தண்டனை!

ஒவ்வொரு இளைஞனும் குறைந்தபட்சம் இரு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறைத்தண்டனை. இப்படி ஓர் சட்டத்தை இயற்றியிருக்கிறது து எரித்திரியா நாட்டு அரசு. மேலோட்டமாக பார்க்கும்போது…

ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய கமல்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனது டுவிட்டர் கணக்கை தொடங்கியுள்ளார். தொடங்கிய 24 மணி நேரத்திலேயே 30 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துவிட்டனர். சமீபத்தில்…

இன்று: ஜனவரி 30

மகாத்மா காந்தி நினைவுதினம் (1948) மகாத்மா காந்தியின் வாழ்க்கை, சுதந்திர போராட்டத்தில் அவரது பங்கு ஆகியவற்றை நாம் நிறைய அறிந்திருக்கிறோம். அவரது நினைவு நாளான இன்று தியாயகிகள்…

அமெரிக்காவில் தமிழ் மணக்கும் பொங்கல் விழா!

அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நம்ம ஆட்களை, அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள் பலர். “அவங்க எல்லாம் ரிக்கிமார்ட்டின், ,மைக்கேல், பாப்மாலேனு பேசுவாங்கப்பு!” என்கிறார்கள் நம்மவர்கள். ஆனால், மண் கடந்து போனாலும், தங்கள்…

பதில் சொல்! திருமாவை தாக்கும் உடன்பிறப்புகள்!

தி.மு.க. தலைவர் கருணாநிதியை, பாம்புடன் ஒப்பிட்டு வி.சி. தலைவர் திருமாவளவன் பேசியதும் போதும்… சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக தாக்கி வருகிறார்கள் உடன்பிறப்புகள். அதிலும் பலர், கோவையை…

"நெட்" கதை: புத்திசாலி நாய்!

ஒரு திருடன் ஒரு வீட்டிற்கு திருடச் சென்றிருக்கிறான். அங்கு ஒரு நாய் இருந்திருக்கிறது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறது. இவனுக்கு,…

இனி தமிழிலும் தேசிய கீதம்:  தீவிர சிங்கள அமைப்புகளின் எதிர்ப்பை மீறி இலங்கை அரசு முடிவு

கொழும்பு: வரவிருக்கும் இலங்கை சுதந்திர தினத்திலிருந்து, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழிலும்,தேசிய கீதம் பாடப்படும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் தேசிய கீதம், சிங்கள மொழியில் மட்டுமே…

"தூ" விஜயகாந்த் "அறிவிருக்கா" இளையராஜா வழியில் "மனநோயாளி" பழ. கருப்பையா!

பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, “நீங்க எல்லாம் பத்திரிகையாளரா.. தூ..” என்று “பதில்” அளித்தார் தே.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த். அடுத்ததாக, கேள்விகேட்ட பத்திரிகையாளரை “உனக்கு அறிவிருக்கா..”…