Author: patrikaiadmin

பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சங்மா மரணம்

பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சங்மா இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. பி. ஏ. சங்மா என்றழைக்கப்படும் பூர்னோ அகிடோக் சங்மா, மேகாலயா…

"நிகழ்ச்சி நெறியாளர்கள் சிகப்பாகவே இருக்கிறார்களே..?" : வேங்கடபிரகாஷ் பேட்டி தொடர்ச்சி

புதிய பகுதி: ஊடக குரல் : “புதிய தலைமுறை” வேங்கடபிரகாஷ் பேட்டி தொடர்ச்சி.. நடுநிலை என்று ஒன்று கிடையாது. அநியாயம் செய்தவரையும், பாதிக்கப்பட்டவரையும் சமமாகவைத்து, வாய்ப்பு கொடுக்கும்…

விலாங்கு மீனுக்கு ஆசைப்பட்டு…..  தி.மு.க.வின் கூட்டணி சோகம்!

விலாங்கு மீனுக்கு ஆசைப்பவன் வலையில் விரால் மீன் கிடைத்த கதையாக(!) விஜயகாந்துக்கு தூண்டில் போட்டிருக்கும் தி.மு.கவின் வசம்,நடிகர் கார்த்திக் சிக்கியிருக்கிறாராம். வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்…

நெட்டிசன்: இந்தியாவில் முதன் முறையாக கால் "பைக்"!

இந்தியாவில் முதன்முறையாக பெங்களூருவில் “கால் பைக்” சேவை துவக்கப்பட்டிருக்கிறது. கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். கால் டாக்சி, ஆட்டோ சர்வீஸில் புகழ் பெற்ற…

நெட்டிசன்: சீமான் சொன்ன தவறான தகவல்

க.தமிழன் (Tamizhan Ka ) அவர்களின் முகநூல் பதிவு: “டிராபிக் ராமாசாமியை விட கம்மியா ஓட்டு வாங்கியவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்று அருணனைப் பார்த்து ஆவேசமாக சத்தம் போட்டு…

" பரபரப்பை ஏற்படுத்த நினைக்கும் நிகழ்ச்சி நெறியாளர்கள், பரிதாபத்துக்கு உரியவர்கள்!" : "புதியதலைமுறை" வேங்கடபிரகாஷ் பேட்டி

புதிய பகுதி: ஊடக குரல் பலரது எண்ணங்களை, கருத்துக்களை வெளிக்கொண்டுவருவது ஊடகர்களின் பணி. அந்த ஊடகரின் கருத்துக்கள், எண்ணங்களை வெளிப்படுத்தும் பகுதி இது. ஊடகத்துறை மேல் அவர்களுக்கு…

“என் பெயருக்கு புகழுக்கு களங்கம்: நடவடிக்கை எடுங்க!” :  கமிஷனிரிடம் சரத் புகார்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடந்து நாசர் தலைமையில் புது நிர்வாகிகள் சமீபத்தில் பதவி ஏற்றனர். முந்தைய நிர்வாகிகளான சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் சங்கத்து கணக்கு…

அதிர்ச்சி: உள்ளாடையை துவைக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை! : பெண் உதவியாளருக்கு நீதிபதி நோட்டீஸ்

சத்திய மங்கலத்தில், சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிபவர் வசந்தி.இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன், சார்பு நீதிபதியிடம் இருந்து ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் “சார்பு…

  “தலைவர்களை தெரிஞ்சுக்க திலீபன் மகேந்திரன்களா!”  பாடலாசிரியர் தாமரை  பகிரங்க கடிதம்

கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று, திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர், இந்திய தேசிய கொடியை எரித்து அதை படமாக தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து…