Author: patrikaiadmin

அதிமுக.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது: கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அஸ்ஸாம்…

பாஜ.வின் தூக்கத்தை கெடுக்கும் ராகுல்காந்தியின் பேச்சு

டெல்லி: நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து பேசிய பேச்சு பாஜ.வின் மூத்த அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘நாகா உடன்படிக்கை அல்லது லாகூருக்கு திடீரென விஜயம் செய்வது போன்ற…

வரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும்?

டெல்லி: வரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.,) பகுதிக்கு வரி விதிப்பு செய்ததன்…

கன்னையைகுமார் உரை  நான்காம் பகுதி: குடும்பத்தினருடன் பேசுங்கள்…

“மாண்புமிகு பிரதமர் சொல்லிக்கொண்டிருந்தார்… ஸ்டாலினையும் குருஸ்சேவையும் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்படியே டிவி பெட்டிக்குள் நுழைந்து விடலாம் என்று எனக்கு அப்போது ஓர் ஆவல் எழுந்தது. அவருடைய சூட்டைப்…

கன்னையகுமார் உரை மூன்றாம் பகுதி: ஜாதீய வாதத்தில் இருந்துதானே விடுதலை கேட்கிறோம்

“இட ஒதுக்கீடு கேட்டுப் போராடுகிறார்களே என்று நான் காவலரிடம் கேட்டேன். ஜாதியவாதம் மிகவும் மோசமானது என்றார். இந்த ஜாதியவாதத்திலிருந்துதானே நாங்கள் விடுதலை கேட்கிறோம் என்றேன். அப்படியானால் இதில்…

கன்னையகுமார் உரை இரண்டாம் பகுதி: நான் சிறையில் கற்றுக்கொண்ட விசயம்

“மரியாதைக்குரிய முன்னாள் ஆர்எஸ்எஸ்காரர்களே… ஜேஎன்யு விஷயத்தை ப்ரைம் டைமில் நீங்கள் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள். எதற்காக? மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று பிரதமர்…

கன்னையைகுமார் உரை முதல் பகுதி: இந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்

ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கன்னையா குமார் பெயிலில் வெளிவந்த…

குமுறலில் தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள்

காவல்துறையில் நான்கு வகை தேர்வுகள் உண்டு. . முதல்வகை, காவலராக தேர்வு செய்வது. இப்படி தேர்வு செய்யப்படுபவர்கள் அதிகபட்சம் இன்ஸ்பெக்டர் பதவி வரை வருவார்கள். இரண்டாம் வகை,…

தமிழகத்தில் மே 16ம் தேதி தேர்தல்

தமிழகத்தில் வரும் மே மாதம் 16 தேதி தேர்தல் நடத்தப்படும்.. வாக்கு எண்ணிக்கை மே 19 தேதி நடைப்பெறும். இன்று முதல் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு…

நாட்டுலேயே இல்லயாம் கலாநிதி! நியூஸ்பாண்ட்

““தி.மு.க.வை கடுமையாக திட்டித்தீர்த்துவிட்டாராம் கேப்டன்” என்று லீட் கொடுத்தபடியே வந்தமர்ந்தார் நியூஸ்பாண்ட். நாம், “ஏன்”என்று கேட்காமலேயே செய்திகளைக் கொட்டத்துவங்கினார்: “தங்களுடன் விஜயகாந்த் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று…