Author: patrikaiadmin

மோடி ஆட்சியில் அந்நிய நேரடி முதலீடு 49% உயர்வு… மத்திய அமைச்சர்களின் கட்டுக்கதை அம்பலம்

டெல்லி: அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் உண்மைக்கு மாறான தகவல்களை அளித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக…

வடகொரியா கப்பலை சிறை பிடித்தது பிலிப்பைன்ஸ்

ஐ.நா., பொருளாதார தடையை தொடர்ந்து வட கொரியா கப்பலை பிலிப்பைன்ஸ் சிறை பிடித்த வைத்துள்ளது. பிலிப்பைன்ஸ் அதிபரின் செய்தித் தொடர்பாளர் மனோலோ குவெஸான் கூறியிருப்பதாவது: ‘‘வட கொரியாவின்…

நடிகர் கலாபவன் மணி காலமானார்

தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்தவர் கலாபவன் மணி (வயது 45 ) , அவர் இன்று கொச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…

மலேசியாவில் நேபாளிகளுக்கு பற்றாகுறை: பாதுகாப்பு பணி விதியை மாற்ற முடிவு

க்கு கோலாலம்பூர்: செக்யூரிட்டி பணிகளை நேபாளிகளுக்கு மட்டுமே வழங்குவது என்ற விதியில் மாற்றம் கொண்டு வர மலேசிய அரசு பரிசீலித்து வருகிறது. மலேசியாவின் துணைப் பிரதமர் நூர்…

பாகிஸ்தானுக்கு 8 நவீன போர் விமானங்கள்: அமெரிக்கா வழங்குகிறது

வாஷிங்டன்: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 8 எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா அரசானை வெளியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கி, எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத்…

அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமன வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாஷிங்டனில் உள்ள கொலம்பியா…

சட்டப் படிப்பில் பட்டதாரி ஆகலாம்…. ஆனால் வக்கீலாக முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால் வக்கீலாக ஆகிவிடமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாகூர் கூறினார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வக்கீல் தொழிலுக்குள் நுழைவதற்கு…

கண்ணையாகுமார் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம்…. பரிசு அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் சஸ்பெண்ட்

டெல்லி: ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமாரின் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் கட்சியில் இருந்து…

புற்றுநோய் தாக்குதலின் அறிகுறி விழிப்புணர்வு இருந்தால் உயிர் பிழைக்கலாம்

லண்டன்: புற்றுநோய் தாக்குதலின் அறிகுறியை கண்டுபிடித்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய உயிர் கொல்லி நோயான புற்றுநோய் உலகத்தையே மிரட்டி வருகிறது. இங்கிலாந்தில்…