Author: patrikaiadmin

துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவு கொடுத்த தாயாரை துப்பாக்கியால் சுட்ட 4 வயது மகன்

புளோரிடா துப்பாக்கி கலாசாரத்துக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வரும் பெண்மணியை அவருடைய 4 வயது மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

வேற்று மாநிலத்தவரின் ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துங்கள்: ராஜ்தாக்கரே வன்முறைப் பேச்சு

மும்பை: மகாராஷ்டிராவில் பிறக்காத வேற்று மாநிலத்தவர்களுக்கு புதிய ஆட்டோ பெர்மிட் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துமாறு தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா…

தமிழ்நாட்டில் மேலும் ஒரு தலித்  மாணவன் படுகொலை

சென்னை: சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த தலித் மாணவன் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயின்ட்…

வை-பை ரௌட்டர்களை வீட்டில் பொருத்த ஏற்ற இடம் எது?

கம்ப்யூட்டர், இண்டர்நெட் இன்றைய நவீன வாழ்வின் அத்தியாவசியத் தேவைகள். அதுவும் இணையதளங்களில் உலவுவதற்கு தங்கு தடை ஏதுமில்லாத இண்டர் நெட் இணைப்பு அவசியம். எவ்விதக் கேபிள்களும் இல்லாமல்…

ஒலியின்  வேகத்தில் பறக்க  இருக்கும் சாகசப் பெண்மணிகள் யார் ?

இந்திய விமானப் படை தலைமை அதிகாரி அருப் ராகா அவர்கள் கடந்த எட்டாம் தேதி , நாட்டு மக்களுக்கு சர்வதேச மகளிர் தின சிறப்புச் செய்தியாக “அவானி…

இன்று: மார்ச் 10

பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் (1933) தமிழ்த்தேசியத்தந்தை என்று தமிழ்த்தேசியவாதிகளால் அழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின்தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின்…

பழைய பேப்பர்: சக்கர நாற்காலி  கருணாநிதி ,பதவியை விடமாட்டார்! : பழ. கருப்பையா

கருணாநிதி என்ன கடவுளா என்ற புத்தகத்தை எழுதிய பழ. கருப்பையாவின் கடந்தகால கருத்துக்களில் இருந்து…. ‘ஈழத்தைச் சுடுகாடாக்கிவிட்டுக் கோவையிலே என்ன கொண்டாட்டம்? மொழி என்பது வெறும் ஒலியா?…

“மாட்டிறைச்சி மேட்டரா? வேலை போயிடும்.. ஆளை விடுங்க!”  : மாணவர்களிடமிருந்து எஸ்கேப் ஆன  இந்திய முதன்மை பொருளாதார ஆலோசகர்!

மும்பை: மாட்டிறைச்சி தடை விவாகரம் குறித்த கேள்விக்கு பதிலளித்து என் வேலையை இழக்க விரும்பவில்லை என இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.…

ஆயிரம் கோடிக்கு மேல வாங்கினா வெளிநாடு! ஆயிரக்கணக்கினல வாங்கினா அடி உதை!

தனது வயிற்றுப்பிழைப்பான விவசாயத்துக்காக டிராக்டர் வாங்க வங்கியில் கடன் பெற்ற விவசாயி அடித்து உதைக்கப்பட்டிருக்கிறார். தஞ்சாவூர் சோழன்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன் தனியார் வங்கி ஒன்றில்…

மனுஸ்மிருதி நூலின் நகல்களை எரித்து ஏ.பி.வி.பி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் 

புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏ.பி.வி.பி மாணவர் சங்க முன்னாள் மற்றும் இந்நாள் உறுப்பினர்கள் மனுஸ்மிருதி நூலின் நகல்களை எரித்து நேற்று ( மார்ச்-8)…