ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லையா?: ஓ.பி.எஸ். விளக்கம்
தமிழக மின் திட்டங்கள் குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக மத்திய மின்துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியது அரசியல் வட்டாரத்தில்…
தமிழக மின் திட்டங்கள் குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத சூழ்நிலை நிலவுவதாக மத்திய மின்துறை இணை அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம்சாட்டியது அரசியல் வட்டாரத்தில்…
மாநகரங்களில் பொது இடங்களில் குப்பை போட்டாலோ, சிறுநீர் கழித்தாலோ அபராதம் விதிக்கும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் தண்டம் விதிக்கக் கூடாது என்று…
சென்னை மந்தைவெளியை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் 20–ந்தேதி ஒரு மர்ம கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்த சம்பவத்தில்…
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இன்று தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்த அண்ணா அறிவாலயம் சென்றனர். அங்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை…
அமையாத, “தி.மு.க. -தே.மு.தி.க.” கூட்டணி விவகாரம் ஓய்ந்தபாடில்லை. “கூட்டணி வைத்துக்கொள்ள விஜயகாந்துடன் பேரம் நடத்தியது தி.மு.கழகம். 80 சீட்டுகளும் 500 கோடி பணமும் தருவதாக கூறியது” என்று…
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் மேலாண்மையியல் துறைகளில் உதவிப்பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள் ஜெய்சங்கர் மற்றும் ரவி ஆகியோர். இருவரும் வன்னியர் சமூக பிரிவை சார்ந்தவர்கள். இவர்கள்…
மக்கள் நலக்கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘மக்கள் நல கூட்டணி’…
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 26,174 பேர் விருப்ப மனு கொடுத்திருந்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா இவர்களை தொகுதி வாரியாக அழைத்து கடந்த 6–ம் தேதி…
விடுதலை சிறுத்தைகள் கட்சி, முதல்முறையாக 2004 லோக்சபா தேர்தலிலும், 2006 சட்டசபைத் தேர்தலில் அம்பு சின்னத்திலும் போட்டியிட்டது. ஆனால், கடந்த 2009 லோக்சபா தேர்தலில் தி.மு.க. கூட்டணியில்…
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அரபு நாட்டில் உதவியின்றித் தவிக்கும் 23 மீனவர்களைக் காப்பாற்றக் கோரி இந்தியப் பிரதமருக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரி…