Author: patrikaiadmin

தேர்தல் தமிழ்: வேட்பாளர்

என். சொக்கன் சென்ற ஆண்டு திருப்பூரில் ‘மனைவி நல வேட்பு நாள் விழா’ என ஒன்று நடைபெற்றது. தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ‘வேட்பு மனு’வைச் சமர்ப்பிப்பார்கள், அது தெரியும்,…

விஜயகாந்த் புத்திசாலி..  வைகோ தந்திரசாலி…  கம்யூ &  திருமா? 

ராமண்ணா வியூவ்ஸ்: நீண்ட நாளுக்குப் பிறகு என்னை சந்திக்க வந்தார், நண்பர் கிருஷ்ணன். பழங்களை ஏற்றுமதி செய்யும் பிஸினஸ். வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டே இருப்பார். இன்று போன் செய்தவர்,…

தே.மு.தி.க. : யாருக்கு  சாதகம்.. யாருக்கு பாதகம்..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி என்ற முழக்கத்துடன் மக்கள் நலக் கூட்டணியுடன் கைகோர்த்து களமிறங்கி இறங்கி இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.. அவருடைய இந்த முடிவு தமிழக…

ரத்தத்தை விற்று வாழ்க்கை: வறுமையில் தவிக்கும் விவசாயிகளின் அவலம்!

தொடர்ச்சியாய்ப் பொய்த்துப்போனது வானம். விவசாயத்தை நம்பி எல்லாவற்றையும் இழந்து விட்டார்கள். இனி இழப்பதற்கு அவர்களிடம் எதுவும் இல்லை… எனவேதான் வறுமையின் பிடியில் சிக்கித தவிக்கும் உ.பி. மாநில‌த்தின்…

ஆஸ்திரேலியா அருகே நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை

பசுபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து ஆகிய தீவு நாடுகளுக்கு இடையே உள்ள வானவுட்டு என்ற தீவு தேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.…

சிறுதாவூர் பண விவகாரம்: வைகோமீது தா.பா. கடும் தாக்கு!

சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிப்பவர்கள் அந்த பணத்தை பிடித்தும் கொடுக்கட்டும் என்று மறைமுகமாக வைகோவைத்தாக்கி திருச்சியில் இ.கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன்…

கருணாநிதியும் ஏமாந்தார்.. வைகோவும் ஏமாந்தார்! : ராமண்ணா வியூவ்ஸ்

கூடங்குளம் அணுவுலை பற்றி, ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கெஜ்ரிவாலின் கருத்து. ஈழத்தையும் அவர் ஆதரிக்கவில்லை. இது எல்லாமே ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கருத்துக்களுக்கு எதிரானதுதான். அதுவும்…

"ஆதரவு கிடையாது!" :  வைகோவுக்கு  கெஜ்ரிவால் கடிதம்

வரும் தமிழக சட்டபேரவை தேர்திலில் தங்களை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளர் வைகோவுக்கு, “இந்தத் தேர்தலில் எந்த ஒரு கட்சியையோ கூட்டணியையோ ஆதரிக்கப்போவதில்லை” என்று…

தேர்தல் தமிழ்: குடவோலை

என். சொக்கன் இன்றைக்கு மின்னணுக்கருவியை அழுத்தி நம்முடைய வாக்கைப் பதிவுசெய்கிறோம். இதற்குமுன்னால் வாக்குச்சீட்டுகள் நடைமுறையில் இருந்தன. அதற்குமுன்னால்? அகநானூறில் மருதனிளநாகனார் என்ற புலவர் எழுதிய பாடலில் ஒரு…