Author: patrikaiadmin

ஓரிரு நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக,…

ஜெ. கூட்டத்தில் ஒருவர் பலி

விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர் ஒருவர் வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பலியானார். காவலர்கள் உட்பட மேலும் 9 பேர்…

பீட்டர் உட்பட அதிருப்தி த.மா.காவினர் நாளை மறுநாள் காங்கிரஸில் இணைகிறார்கள்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர், ம.ந.கூட்டணி – தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்ததை அக் கட்சியின் இரண்டாம்கட்ட தலைவர்கள் பலரும் தொண்டர்களும் விரும்பவில்லை. இதையடுத்து எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன்,…

இந்தத் தேர்தலிலும் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட சீமான்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், இரட்டை இலை சின்னத்துக்கு சீமான் ஓட்டு கேட்டதால், அவரது கட்சி வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார். வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில்…

தேர்தல் தமிழ்:  செயலாளர்

என். சொக்கன் ‘அர்’ விகுதிபற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அதன்படி, ஒரு கட்சி அல்லது அமைப்பின் செயல் விவகாரங்களைக் கவனிக்கிறவரைச் செயல் + அர் = செயலர் என்று…

தேர்தல் தமிழ்: . துணைத்தலைவர்

என். சொக்கன் தலைவர் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாகிவிட்டார். அவருக்குப்பதிலாக துணைத்தலைவரோ இணைத்தலைவரோ உங்களைச் சந்திப்பார்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஆங்கிலத்தில் சொன்னால் சட்டென்று புரிந்துவிடும். துணைத்தலைவர் என்றால்…

எஸ்.ஆர்.பி. – ஞானசேகரன் இரட்டை இலை சின்னத்தில் போட்டி!

தமாகா தலைவர் ஜி.கே.வாசனை மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இதையடுத்து வாசன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இதன் பின்னர் தேமுதிக – ம.ந.கூட்டணியில் தமாகா…

யாருடன் கூட்டணி.. அலைபாயும் வாசன்!

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று பேசப்பட்ட த.மா.கா. இன்று தவித்துப்போய் நிற்கிறது. இக் கட்சிக்கு இடம் அளிக்காமல், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. தி.மு.க. கூட்டணயில் காங்கிரஸ்…

தேர்தல் தமிழ்:  தலைவர்

என்.சொக்கன் ‘கவிதாயினி’ என்ற சொல்லொன்று இலக்கிய வட்டாரங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ‘கவிஞர்’ என்பதன் பெண்பால் அது. உண்மையில், ‘கவிஞர்’ என்றாலே கவிதை எழுதுகிறவர் என்றுதான் பொருள், அது…