Author: patrikaiadmin

மீட்கப்பட்ட சிலைகள் மியூசியத்தின் மூலையிலே

சென்னை மாநிலக் காவல்துறை கடந்த வருடம் மீட்டெடுத்து கொடுக்கப்பட்ட பழம்பெரும் சிலைகள் மியூசியத்தின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி போடப்பட்டுள்ளது 1000 வருடங்களுக்கும் மேற்பட்ட காணாமல் போன சுமார்…

தலித்தை மணந்த முஸ்லிம் பெண் கர்ப்பவதி என்றும் பாராமல் உயிருடன் எரிப்பு

பிஜப்பூர், கர்நாடகா கர்நாடகா மாநிலத்தில் 21 வயதான முஸ்லிம் கர்ப்பவதி பெண் ஒருவர், தலித்தை மணம் புரிந்தவர் என்பதற்காக, அவருடைய உறவினர்களால் உயிருடன் எரிக்கப்பட்டார் பிஜப்பூர் மாநிலத்தில்…

கத்தார் விவகாரம் : பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

கத்தார். அரபு நாடுகள் கத்தார் நாட்டுடன் எல்லா உறவையும் முறித்துக் கொண்டதாக அறிவித்ததால் எண்ணை விலை உயரும் என அஞ்சப் படுகிறது கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும்…

வரும் 31ம் தேதி சசிகலா பதவி ஏற்கிறார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா வரும் 31ம் தேதி பதவி ஏற்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் பொதுச்…

இலங்கையில் சீனா ஆதிக்கம் அதிகரிப்பதை இந்தியா வேடிக்கை பார்க்கிறது: ராஜபக்ஷே கிண்டல்

கொழும்பு: எனது ஆட்சியின் போது சீனாவின் செல்வாக்கு அதிகரித்த போது எதிராக குரல் எழுப்பிய இந்தியா தற்போது அமைதியாக உள்ளது என்று முன்னாள் அதிபர் ராஜபக்சே கூறினார்.…

சசிகலா பதவி ஏற்பது எப்போது?: ஓபிஎஸ் பதில்

சென்னை: பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பது எப்போது என்ற கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில்…

ஜெ. மருத்துவமனை வீடியோ பதிவை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்: விஜயகாந்த் அறிக்கை

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜயகாந்த்…