Author: patrikaiadmin

உ. பி : பெண்மீது தொடர்ந்து ஆசிட் வீச்சு

லக்னோ உ. பி. ரேபரேலியில் வசிக்கும் ஒரு பெண் மீது நான்கு முறை ஆசிட் வீசப்பட்டுள்ளது. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர் என்பது கூடுதல் தகவல் ஆகும்…

ஜி எஸ் டி : உலகிலேயே அதிக வரிவிகிதம் இந்தியாவில் தான்

டில்லி சமீபத்தில் அமுலான ஜிஎஸ்டி யினால் உலகிலேயே அதிக வரிவிகிதம் உள்ள நாடாக இந்தியா உள்ளது கடந்த 30 ஆம் தேதி நள்ளிரவில் ஜிஎஸ்டி அமுலாக்கப்பட்டது தெரிந்ததே.…

விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறல் : இளைஞர் கைது

மும்பை விமானத்தில் தனது பேண்ட் ஜிப்பை திறந்து வைத்துக்கொண்டு பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்ணை கண்ட இடங்களிலும் தொட்டு அத்து மீறிய இளைஞர் கைது பங்களூரு – மும்பை…

கஞ்சா தோட்டத்தின் பின்னணியில் உருவாகும் ‘சூறாவளி’..!

மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு.. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள்.. அந்தவகையில்…

தமிழ்நாடு : 35 ஐ பி எஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை 35 ஐ பி எஸ் அதிகாரிகள் உட்பட பல காவல் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு உள்துறை அலுவலகம் இன்று காவல்துறை…

ஓ என் ஜி சி எண்ணெய் குழாய் கசிவு : மக்கள் பீதி

கதிராமங்கலம் கதிராமங்கலம் கிராமத்தில் ஒ என் ஜி சி அமைத்துள்ள எண்ணெய்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது கதிராமங்கலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஓ என் ஜி…

கட்டுமானப் பணிகளுக்கான ஜி எஸ் டி உயர்வு

டில்லி கட்டுமானப் பணிகளுக்கான ஜி எஸ் டி வரி 12%லிருந்து 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. காம்ப்ளெக்ஸ்கள், அபார்ட்மெண்டுகள், போன்ற எந்த ஒரு கட்டிடமும், விற்பனைக்காக கட்டப்பட்டதென்றால் 18% ஜி…

இந்திய-சீன எல்லையில் படைகள் குவிப்பு

டில்லி இந்திய – சீன எல்லையில் இருநாடுகளும் தலா 3000 படை வீரர்களுக்கு மேல் குவித்துள்ளது. சீக்கிம், பூட்டான், திபெத் மூன்று எல்லைகளும் சங்கமிக்கும் இடத்தில் எப்போதுமே…

பெண் பன்முகம் கொண்டவள் : உயர்நீதிமன்றம் புகழாரம்

சென்னை வழக்கு ஒன்றின் தீர்ப்பில் ஒரு பெண், நிதி அமைச்சர், ஆடிட்டர், சமையல் கலைஞர், அன்பான தாய், அருமையான மனைவி என பன்முகம் கொண்டவள் என சென்னை…

சாவின் விளிம்பில் குழந்தை : சிகிச்சை பயணத்துக்கு கோர்ட் தடை

லண்டன் நோயால் தவிக்கும் குழந்தையை அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லக் கூடாது என ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம் ஆணையிட்டுள்ளது. லண்டனை சேர்ந்த கிரிஸ் கார்ட்,…