கைப்பேசி உபயோகிப்பதை கண்டித்த ராணுவ அதிகாரி கொலை
ஸ்ரீநகர். ராணுவ வீரர் ஒருவரை செல்ஃபோன் உபயோகப்படுத்தக் கூடாது என சொல்லிய அதிகாரியுடன் நடந்த வாக்குவாததில் வீரர் அதிகாரியை சுட்டுக் கொன்றுள்ளார். காஷ்மீரில் 8ஆவது தேசிய துப்பாக்கிப்…
ஸ்ரீநகர். ராணுவ வீரர் ஒருவரை செல்ஃபோன் உபயோகப்படுத்தக் கூடாது என சொல்லிய அதிகாரியுடன் நடந்த வாக்குவாததில் வீரர் அதிகாரியை சுட்டுக் கொன்றுள்ளார். காஷ்மீரில் 8ஆவது தேசிய துப்பாக்கிப்…
சென்னை உயர்நீதிமன்றம் கார்மெண்ட் நிறுவனங்களில் பணி புரிவோருக்கு 30% ஊதிய உயர்வு தரவேண்டும் என அளித்த தீர்ப்பை ஒட்டி இழப்பீட்டுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள்…
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு விசேஷ வசதிகள் செய்து கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்த சிறை பற்றி அரசு சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் காலப்பா…
பிரதாப்புரா, ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு ஆசிரியர்களைக் கொண்ட ஒரு சம்ஸ்கிருத பள்ளியில் ஒரு மாணவர் கூட கல்வி பயிலவில்லை. ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தில் உள்ள…
டில்லி பிரதமரின் உள்நாட்டுப்பயணத்தின் போது அவருக்கு பூச்செண்டுகளுக்கு பதில் புத்தகங்கள் அல்லது கதர் துண்டுகள் பரிசளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பிரதமர் ஏற்கனவே தனக்கு பூச்செண்டுகளுக்கு பதில்…
டில்லி சூரஜ் இந்தியா டிரஸ்ட் என்னும் நிறுவனம் இதுவரை தொடர்ந்துள்ள 64 வழக்குகளில் நீதிமன்ற செலவு மட்டும் ரூ 25 லட்சத்தை தாண்டியதை தொடர்ந்து, நீதி மன்ற…
டில்லி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது இன்று மாலை கூடும் பாஜக பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின்…
தேவராஹிப்பன்னி கர்னாடகா கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் உறவுப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இளைஞருக்கு செருப்பினால் மாலை போட்டும் பாவாடை அணிவித்தும், அரை மொட்டை அடித்தும், பாதி…
டில்லி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது நான்கு துப்புரவுத் தொழிலாளர்கள் மரணம் அடைந்தது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லியில் உள்ள ஒரு கட்டிடத்தில் தண்ணீர்…
ஷிபால் உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பயணம் செய்து மரணம் அடைந்த 298 பேருக்கு மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் 298…