Author: patrikaiadmin

மிருத்யுஞ்சய ஹோமம் : மருத்துவமனையா அல்லது மடமா? – சி பி ஐ கேள்வி

ஐதராபாத் ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் அகால மரணங்களை தடுக்க ஹோமம் வளர்ததற்கு சி பி ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச அரசு ஏற்கனவே மருத்துவமனைக்கு…

இந்தி பதாகைகள் நீக்கம் : நம்ம மெட்ரோவுக்கு வெற்றி!

பெங்களூரு பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோவில் இந்தி பதாகைகள் நீக்கப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம்…

விபத்தில் ஒருவரைக் கொன்றவர் தானே வந்து சிக்கினார்

டில்லி வேகமாக காரை ஒட்டி ஒருவர் மேல் ஏற்றி கொன்றுவிட்டு தப்பியவர், விபத்து நடந்த இடத்தில் சிசிடிவி காமிரா இருக்கிறதா என பார்க்க மறுநாள் வந்தபோது அவரை…

ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை : நிதின் கட்காரி

டில்லி ஓட்டுனர் இல்லாமல் ஓடும் வாகனங்கள் இந்தியாவில் வந்தால் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதால் அதை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.…

ஆடிப் பூரம் : என்ன செய்ய வேண்டும்?

ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள்தான். அதுவும் அம்மனுக்கு விசேஷமான மாதம் ஆடிமாதம். இன்று (26.07.17) ஆடிப்பூரம் தினமாகும். இன்று என்ன செய்ய வேண்டும் என பார்ப்போம். ஆடிமாதத்தில்…

பெண்கள் மது குடித்தால் “ஏ”வா? : இயக்குநர் ராம் ஆதங்கம்

சமூக அவலங்களை தனக்கே உரிய பாணியில் கலைநயத்துடன் அளிப்பவர் இயக்குர் ராம். ஆகவே அவரது “தரமணி” படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. “தரமணி”யும் நமது கதைதான்.…

போதைப் பொருள் விவகாரம் : நான் நேர்மையான பெண் – காஜல் அகர்வால்

ஐதராபாத் போதைப் பொருள் விவகாரத்தில் சமீபத்தில் காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது செய்யப்பட்டதற்காக தான் நேர்மையான பெண் என்றும் எந்த சட்ட விரோததுக்கும் துணை போகமாட்டேன் என…

இலங்கையில் பரவி வரும் டெங்கு ஜுரம் : மக்கள் கடும் பீதி

கொழும்பு இலங்கையில் வேகமாக பரவி வரும் டெங்கு ஜுரம். முந்தைய காலங்களை விட மூன்று மடங்கு மோசமாக உள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இலங்கையில் தற்போது…

காஞ்சிபுரம் : சரவண பவன் ஓட்டலில் கலாட்டா செய்த பா ம க வினர் !

காஞ்சிபுரம் இன்று காலை காஞ்சிபுரத்தில் உள்ள சரவணபவன் ஓட்டலில் பா ம க வினர் நுழைந்து கண்ணாடிகளை உடைத்து, கலாட்டா செய்ததால் சாப்பிட வந்தவர்கள் பயந்து போய்…

தேர்வு முடிவுகள் தாமதம் ஆவதின் எதிரொலி : மும்பை பல்கலைக்கழக துணை வேந்தர் நீக்கம்?? 

மும்பை மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சஞ்சய் தேஷ்முக், தேர்வு முடிவுகளை ஜூலை 31க்குள் வெளியிடாவிட்டால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என ஒரு செய்தி தெரிவிக்கிறது. மும்பை…