Author: patrikaiadmin

இரண்டு வருடங்களுக்கு முன் பதிந்த பதிவுக்கு அர்னாப் மேல் வழக்கு : கர்நாடகா அமைச்சர்

பெங்களூரு இரண்டு வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு செய்திக்காக அர்னாப் கோஸ்வாமி மேல் கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2015ஆம் வருடம் மார்ச்…

இன்று ராகு – கேது பெயர்ச்சி : அதிர்ஷ்டமும் பரிகாரங்களும்

இன்று (27.07.17) ராகு – கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று ராகு பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப…

உயர்நீதிமன்றம் கேள்வி : சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை ஏன் த. நா அரசு செயல்படுத்தக்கூடாது?

சென்னை : அனைத்துப்பள்ளிகளிலும் ஏன் சிபிஎஸ்ஈ பாடத்திட்டத்தை அமுல் படுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வு…

புலிகளின்   கருணை!

நெட்டிசன்: ஜெயந்தன் ஜேசுதாஸ் (Jeyanthan Jesudoss ) அவர்களின் முகநூல் பதிவு: புலிகள் தனியாக வாழ்வன, அவை இடம்சார்ந்த விலங்குகள் ஆகும். புலியின் வாழ்விட அளவு வரம்பானது…

இறங்கி வந்தார் ஓபிஎஸ்: ராட்சத கிணறு கிராம மக்களிடம்  ஒப்படைப்பு!

தேனி: மக்களின் போராட்டம் காரணமாக, ஓ.பி.எஸூக்கு சொந்தமான கிணறு கிராம மக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது லெட்சுமிபுரம் கிராமம், இங்கு முன்னாள் முதல்வர்…

தீவிரவாத அச்சுறுத்தல் எதிரொலி : டில்லிக்கு மோப்ப நாய்களை அனுப்பும் ராணுவம்

டில்லி தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய ராணுவம் 35 மோப்ப நாய்களை டில்லி போலீசாருக்கு அனுப்புகிறது. தில்லியில் தீவரவாத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறது.…

லஞ்சம் கொடுத்து வாகனம் பதிவு செய்ய விரும்பாத வாலிபர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

திருப்பூர் திருப்பூர் ஆர் டி ஓ ஆஃபிஸ் முன்பு லஞ்சம் கொடுக்க மறுத்ததால் பதிவு செய்யப்படாத ஸ்கூட்டரை ஒருவர் போர்ட் ஒன்று மாட்டி நிறுத்தி வைத்ததால் பரபரப்பு…

வியாபம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் தற்கொலை

மொரெனா. மத்தியப் பிரதேசம் வியாபம் நுழைவுத் தேர்வு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பிரவின் யாதவ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மத்தியப்பிரதேசத்தில் மருத்துவ…

பாராளுமன்றத்தில் மொபைலில் புகைப்படம் எடுத்த பா ஜ க உறுப்பினர் மன்னிப்பு கோரினார் !

டில்லி பா ஜ க உறுப்பினர் அனுராக் தாக்கூர் பாராளுமன்றத்தில் மொபைலில் படம் எடுத்ததற்கு சபாநாயகரிடம் வருத்தம் தெரிவித்தார். ஜூலை மாதம் 24ஆம் தேதி அன்று சபாநாயகர்…

கெஜ்ரிவால் வழக்கிலிருந்து விலகி விட்டேன் : ஜெத்மலானி

டில்லி கடந்த 2015ஆம் வருடம் ஜெட்லியால் கெஜ்ரிவால் மீது போடப்பட்ட மானநஷ்ட வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக ஏற்கனவே கடிதம் அனுப்பி விட்டதாக ஜெத்மலானி கூறியுள்ளார். இது…