இரண்டு வருடங்களுக்கு முன் பதிந்த பதிவுக்கு அர்னாப் மேல் வழக்கு : கர்நாடகா அமைச்சர்
பெங்களூரு இரண்டு வருடங்களுக்கு முன்பு பகிரப்பட்ட ஒரு செய்திக்காக அர்னாப் கோஸ்வாமி மேல் கர்நாடகா அமைச்சர் ஜார்ஜ் மானநஷ்ட வழக்கு தொடுத்துள்ளார். கடந்த 2015ஆம் வருடம் மார்ச்…