Author: patrikaiadmin

ராணுவ விமானத்தில் சொந்தப் பயணம் செய்த மோடி

டில்லி பிரதமர் மோடி தனது சொந்த வேலையாக விமானப் பயணம் செய்யும்போதும் ராணுவ விமானத்தில் சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்துள்ளார் என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பிரதமர்…

பிரிட்டன் காதலரை மணக்கிறாரா ஸ்ருதிஹாசன்?

நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பிரிட்டிஷ் நாட்டு காதலரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று பாலிவுட்டில் செய்தி பரவியிருக்கிறது. ஸ்ருதி ஹாசனின் நீண்ட…

கமல்ஹாசனின் அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’: அரசியல் படமா?

கமல்ஹாசன் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாவத பாகம் முடிவடையும் நேரத்தில் சில காரணங்களால் தடைபட்டது. அதன் பின் கமல்ஹாசன் வேறு சில…

லாலு மற்றும் குடும்பத்தினர் மீது  மோசடி வழக்கு !

டில்லி: லாலுபிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீகார் முன்னாள் முதல்வரு மான,…

தமிழும் சமஸ்கிருதமும் தண்டவாளங்களைப் போல் இணைந்தே செல்லும்!: ஹெச்.ராஜா

“தமிழும் சமஸ்கிருதமும் தண்டவாளங்களைப் போல இணைந்தே செல்லும்” என்று பா.ஜ.க.வின எச்.ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது முகநூல் பதிவில் தெரிவித்திருப்பதாவது.. “நேற்று அண்ணண் திரு. இல.கணேசன்…

யானையுடன் செல்ஃபி : வாலிபர் பரிதாப மரணம்

பெங்களூரு மதுபோதையில் பென்னர்கட்டா மிருகக்காட்சி சாலைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து செல்ஃபி எடுக்க முயன்ற வாலிபர் யானை தாக்கி மரணம் அடைந்தார். இது பற்றி போலீஸ் தர்ப்பில் கூறப்படுவதாவது…

“உண்மையான பிக்பாஸ் யார் தெரியுமா? நடிகர் விவேக் சொல்றத கேளுங்க…..

சேலம் சேலம் அம்மாபேட்டை தனியார் பள்ளியில் அப்துல் கலாம் நினைவு பேரணியில் உண்மையான பிக்பாஸ் கலாம் தான் என்று நடிகர் விவேக் ,அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.…

கேரள அரசின் அடுத்த அதிரடி : ரூ 1500 க்கு மேல் மின்கட்டணம் செலுத்தினால் ரேஷன் கிடையாது!

திருவனந்தபுரம் ரூ 1500க்கு மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களுக்கும் 4 சக்கர வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் ரேஷன் பொருட்களை நிறுத்த உத்தேசித்துள்ளது. கேரள அரசு ஏற்கனவே அனைத்து அரசு ஊழியர்களுக்கும்…

மும்பை கட்டிட விபத்து : சிக்கிக் கொண்டவர் உயிரைக் காத்த மொபைல் ஃபோன்!

மும்பை செவ்வாய் அன்று இடிந்த விழுந்த கட்டிடத்தில் சிக்கிக் கொண்டவர் ஒருவர், தனது மொபைல் மூலம் தன் மகனிடம் பேசியதால் காப்பாற்றப்பட்டார். செவ்வாய் அன்று மும்பை காட்கோபரில்…

நீட் தேர்வில் முறைகேடு : கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேல் சி பி ஐ வழக்கு

டில்லி மருத்துவத்துறையில் பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றின் மேல் சி பி ஐ வழக்கு பதிந்துள்ளது. நாடெங்கும் உள்ள…