Author: patrikaiadmin

நிதீஷ்குமார் எம் எல் சி பதவி  பறி போகுமா? : சுப்ரீம் கோர்ட் விசாரிக்கப் போகிறது !

டில்லி நிதீஷ்குமார் தன் மேல் உள்ள கிரிமினல் வழக்கை மறைத்து மேல்சபை உறுப்பினரானது செல்லாது என்னும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார்…

ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் எல்லாம் இனிமேல் கிடையாது! : ஜி எஸ் டி எதிரொலி

டில்லி இலவசமாக கொடுக்கும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி கிரெடிட் திரும்பக் கிடைக்காது என்னும் சட்டத்தினால் இனி இலவசப் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிய வருகிறது. பீட்சாவில் தொடங்கி…

அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பம் !

வாஷிங்டன் அமெரிக்க குடியுரிமை மற்றும் இமிக்ரேஷன் சர்வீஸ், கடந்த 11 வருடங்களில் எச்1பி வேலைவாய்ப்பு விசாவுக்கு 21 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்ததாக தெரிவிக்கிறது அமெரிக்க அரசு அளிக்கும்…

உச்சநீதிமன்றத்தை திங்கள் மற்றும் வெள்ளி அன்று மதியம் 1 மணிக்கே ஏன் மூட வேண்டும் ? : மூத்த வழக்கறிஞர் காட்டம்

டில்லி உச்ச நீதி மன்றத்தின் விடுமுறை நாட்களை குறைத்து, வேலை நாட்களில் மாலை 4 மணி வரை வேலை செய்ய வேண்டும் என நீதிமன்றத்துக்கு மூத்த வழக்கறிஞர்…

”பேய்” பங்களாவில் தங்கவைக்கப்படும் ஏர் இந்தியா ஊழியர்கள்?!

டில்லி ஏர் இந்தியா விமான ஊழியர் ஒருவர் தாங்கள் சிகாகோவில் தங்கியுள்ள விடுதியில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதால் தங்களை அங்கு தங்க வைக்க வேண்டாம் என மேலதிகாரிகளுக்கு…

பட்டாசுகளுக்கு தர நிர்ணயம் வேண்டும் : உச்சநீதிமன்ற ஆணை

டில்லி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் பட்டாசுகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு அளித்துள்ளது. அர்ஜுன் கோபால், ஆரவ் பண்டாரி, மற்றும் சோயா ராவ்…

அடுத்த ஆண்டு மார்ச் முதல் சமையல் சிலிண்டருக்கான மானியம் ரத்து

டில்லி மத்திய அரசு சமையல் சிலிண்டருக்கான மானியத்தை வரும் ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மானியத்தை விட்டுக்…

டில்லியில் தினமும் காலையில் வந்து இறங்கும் வேலை தேடுவோர்/கூலித் தொழிலாளர்கள் : கண்ணீர்க்கதை

டில்லி தினமும் காலையில் பீகாரில் இருந்து மட்டும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை தேடி டில்லிக்கு வருகின்றனர். அவர்களின் கண்ணீர்க் கதை இதோ : டில்லி ரெயில் நிலையம்…

விரைவில் இரண்டே மணி நேரத்தில் டில்லி – சண்டிகர் ரெயில் பயணம்

டில்லி மிக விரைவில் டில்லி – சண்டிகர் ரெயில் பாதையை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் ரெயிலை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது. டில்லி – சண்டிகர்…

பெர்மிட் இல்லாததால் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சவுதியில் கைது

ஜெத்தா பெர்மிட் இல்லாததால் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சவுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு மூன்று மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். கடந்த ஜூன் 26ஆம் தேதி…