உ. பி. : குடிபோதை சண்டையில் ஒருவர் கொலை !
பதோஹி (உ.பி.) உத்தரப்பிரதேசம் பதோஹி அருகில் குடிபோதையில் நடந்த சண்டையில் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். பா ஜ க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி…
பதோஹி (உ.பி.) உத்தரப்பிரதேசம் பதோஹி அருகில் குடிபோதையில் நடந்த சண்டையில் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். பா ஜ க ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பதோஹி…
நெட்டிசன்: சு.ஆ.பொன்னுசாமி அவர்களின் முகநூல் பதிவு: நேற்று முன்தினம் கேரளாவில், கொல்லம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் சிக்கி உயிருக்கு போராடிய தமிழக இளைஞர் முருகன் (வயது-30)…
டில்லி அனைத்து வங்கிகளிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர் வரும் 22ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனைகள் கடும்…
டில்லி சென்ற வருடத்தை விட சுமார் 25% அதிகம் ஐ டி ரிடர்ன் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 2.83 கோடி ரிடர்ன்கள் இதுவரை பதிவாகி உள்ளன. கடந்த…
ஐதராபாத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் நிலோஃபர் மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கி ஒன்று, 6000 குழந்தைகளுக்கு பயன்படும் வகையில் இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது குறைப்பிரசவத்தில்…
இந்தூர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரிவினரின் நம்பிக்கப்படி மழை பெய்வதற்க்காக ஒரு ஆணும் ஆணும் எல்லா சடங்குகளும் நடத்தி திருமணம் செய்துக் கொண்டனர். பா ஜ…
தற்போது துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள வெங்கையா நாயுடுவைப் பற்றிய சில தகவல்கள் வெங்கையா நாயுடுவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள சவட்டப்பாலம்…
சென்னை சென்னையை அடுத்த செம்பரம்ப்பாக்கம் பகுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து ஈவிபி ஃபிலிம் சிட்டி முன்பு ஒரு இந்து அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. கமலஹாசன் நடத்தும்…
திருச்சி திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை கொல்ல கத்தியுடன் பாய்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விமானம்…
மும்பை இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் டபுள்யூபிஓ ஆசியா பசிஃபிக், மற்றும் ஓரியண்டல் ஆகிய இரு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவின்…