Author: patrikaiadmin

தேசிய பத்திரிகையாளர்கள்  தினம் :  மோடி வாழ்த்து

டில்லி இன்றைய தேசிய பத்திரிகையாளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளர். இன்று தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி பிரதமர் மோடி தனது…

சட்டசபைக்கு போகாமல் ஆட்டம் போட்ட அம்பரீஷ் : கர்னாடகாவில் பரபரப்பு

பெங்களூரு பிரபல நடிகரும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினருமான அம்பரீஷ் சட்டசபைக்கு செல்லாமல் இசை நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளார். கர்னாடகா மாநிலம் பெல்காம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்பரீஷ்.…

தேர்வில் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி வழக்கு சி பி சி ஐ டி க்கு மாற்றம்

சென்னை ஐஏஎஸ் தேர்வில் புளூடூத் மூலம் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரிம் வழக்கு சி பி சி ஐ டிக்கு மாற்றப் பட்டுள்ளது. யு…

அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்த்த அனுபவம் : மாணவர்களிடம் சொன்ன கோவா முதல்வர்

பஞ்ஜிம் கோவா முதல்வர் மாணவர்களிடம் தாம் அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்த்த அனுபவங்க்ளை தெரிவித்துள்ளார். கோவாவில் நேற்று குழந்தைகள் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு மாணவர்களுடன்…

மீனவர்களைச் சுட்டதற்கு மன்னிப்பு கேட்ட கடலோரக் காவல் படை!

ராமநாதபுரம் தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்துக்கு கடலோர காவல் படை மன்னிப்பு கேட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் ரோந்து வந்த இந்தியக் கடலோரக் காவல் படையினர் இந்தியில்…

மகாராஷ்டிரா : தொழிற்சாலை அடைப்பு சட்டம் மாற்றப்படலாம் – கவலையில் தொழிலாளர்கள்

மும்பை தொழிற்சாலையை மூடும் சட்டத்தை மேலும் எளிமையாக்க அரசு உத்தேசித்திருப்பதால் பல தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்திய தொழில் சட்டத்தின்படி தொழிற்சாலையை மூட வேண்டும் என்றால் சில…

ராகுலை பப்பு என அழைக்கும் பா ஜ க வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை 

அகமதாபாத் ராகுல் காந்தியை கேலி செய்யும் பா ஜ க விளம்பர வீடியோவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குஜாராத்தில் தேர்தல் பிரச்சாராம் மும்முரமாக நடை பெற்று…

கர்நாடகா : பா ஜ க எதிர்ப்பை மீறி மூட நம்பிக்கை எதிர்ப்புச் சட்டம் அமுல்!

பெங்களூரு கர்னாடகா சட்டசபையில் மூட நம்பிக்கை எதிர்ப்பு சட்ட மசோதா வெகு நாட்களாக அமுலுக்கு வராமல் இருந்து வந்தது. அந்த மசோதாவை பா ஜ க கடுமை…

பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் முக்கிய பாயிண்ட் : சிபிஐ அதிகாரியின் பிரமாண பத்திரம்

டில்லி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு முன்னாள் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலத்தினால் முக்கிய பாயிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில்…

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை துக்ளக் தனமானது : யஷ்வந்த் சின்ஹா கடும் தாக்கு

அகமதாபாத் மோடியின் துக்ளக் தனமான பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலை இழந்துள்ளது என கூறி உள்ளார். முன்னாள் பா ஜ க அமைச்சர்…