Author: patrikaiadmin

வருமானவரிச் சட்டம் விரைவில் மாற்றப்படும்

டில்லி மத்திய அரசு புதிய நேரடி வரிச்சட்டம் கொண்டு வந்து தற்போதுள்ள வருமானவரிச் சட்டத்தை மாற்ற உத்தேசித்துள்ளது மறைமுக வரிகளை தற்போது ஜி எஸ் டி மூலம்…

தற்கொலைக் கடிதம் அஷோக் குமார் எழுதியது தானா? : அன்பு செழியன் கேள்வி

சென்னை அஷோக் குமார் எழுதியதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதம் உண்மையாகவே அவர் எழுதியது தானா என அன்பு செழியன் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சசிகுமாரின் நெருங்கிய…

ரேஷன் கார்டு அரிசி விநியோகத்தில் மாற்றம் :தமிழக அரசு அறிவிப்பு

சென்னை ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் அரிசி விநியோகத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது ரேஷன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படுகிறது. அதில் பச்சரிசி 10…

அமைச்சருக்காக தாமதமான விமானம்: போர்க்குரல் எழுப்பிய பெண் பயணி

மணிப்பூர்: மணிப்பூர் மாநிலம் இம்பால் விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் கே.ஜே.அப்போன்சின் வருகையால், விமானம் புறப்பட தாமதமடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி, அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…

டிசம்பர் 15 ஆம் தேதி முதல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : அரசு அறிவிப்பு

டில்லி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 15 முதல் ஜனவரி 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெகுநாட்களாக நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடக்கும் தேதி…

அரசியலுக்கு வருவது எப்போது ?  : ரஜினிகாந்த் பேட்டி

சென்னை சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், “என் பிறந்த…

மகாராஷ்டிரா செல்ல வேண்டிய ரெயில் மத்தியப் பிரதேசம் சென்றது : விவசாயிகள் அவதி

மும்பை மகாராஷ்டிரா செல்ல வேண்டிய ரெயிலுக்கு தவறான பாதையில் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மத்திய பிரதேசம் சென்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று விவசாயிகள் பேரணி டில்லியில் நடைபெற்றது. அதில்…

“மனித கசாப்புக்காரன்” மிலாடிக் ஆயுள் தண்டனை பெற்றார்

செர்பியா போஸ்னியாவின் மனித கசாப்புக்காரன் என அழைக்கப்படும் ரெட்கோ மிலாடிக்குக்கு ஐ நா பன்னாட்டு நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது செபர்னிகாவில் நடந்த இனப் படுகொலை…

அயோத்யா ராமர் கோயில் விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தலையீட்டுக்கு சன்யாசிகள் எதிர்ப்பு

டில்லி அயோத்யா ராமர் கோயில் விவகாரத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் தலையீட்டுக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் அயோத்யா சன்யாசிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அயோத்யாவில் ராமர் கோயில் அமைப்பது…

பத்மாவதியும் பாழாய்ப் போன அரசுகளும்

சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் மருதமலை படத்தில் வடிவேல் சொல்வார்..சண்டாளி அவன் சும்மா போனால்கூட இவ அவனை விட மாட்டேன்றாளே என்று.. அப்படித்தான் கடந்த சில ஆண்டுகளாகவே சினிமாவும்,…