Author: patrikaiadmin

இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்…!

சென்னை: இரவு ஊரடங்கு காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நாள்தோறும் கொரோனா நோயாளிகளின்…

கொரோனா : இன்று கேரளாவில் 13,644, கர்நாடகாவில் 15,785 பேர் பாதிப்பு

மும்பை இன்று கர்நாடகாவில் 15,785. மற்றும் கேரளா மாநிலத்தில் 13,644 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 13,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி…!

ஐதராபாத்: தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 58,924, உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 58,924 மற்றும் உத்தரப்பிரதேசத்தில் 28,211 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 58,952 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.…

டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் மீண்டும் டோக்கன் முறையில் மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க மீண்டும் டோக்கன் முறை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் நாளை முதல் இரவு…

கேரளாவில் நாளை முதல் இரவு ஊரடங்கு அமல்: மாநில அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் வேகமாக பரவி வருகிறது.…

மே 1 முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி : மத்திய அரசு

டில்லி மத்திய அரசு வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது. நாடெங்கும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –19/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (19/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 10,941 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 10,02,392…

கொரோனா 2வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிட திமுகவினர் தீவிரப் பணியாற்றிட வேண்டும்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: கொரோனா 2வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக் கொண்டு உள்ளார். இது தொடர்பாக அவர்…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,100 ஐ தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 3,347 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 26,194 ஆகி உள்ளது இன்று சென்னையில் 3,347 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…