Author: A.T.S Pandian

ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம்! நடைமுறைக்கு வருவது எப்போது?

சென்னை: பயணிகளின் வசதிக்காக, சென்னையில் ஒரே டிக்கெட்டில் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயிலில் பயணம் செய்யும் நடைமுறை இந்த ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.…

வேங்கைவயல் விவகாரம்: தமிழ்நாடு அரசுமீது உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது சென்னை உயர்நீதி மன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. இந்த விவகாரம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒருவரை…

ஹேமந்த் சோரன் ஜாமினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு

டெல்லி: ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து மாநில முதல்வராக மீண்டும் பதவி ஏற்றுள்ள ஹேமந்த் சோரன் ஜாமினை ரத்து செய்ய வலியுறுத்தி அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில்…

நீட் முறைகேடு கைது 9 ஆக உயர்வு: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் கைது!

டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ள சிபிஐ, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா…

போதை நகரமாகிறது சென்னை? விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ‘கொகைன்’ போதை பொருளுடன் பெண் கைது…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ கொகைன் போதை பொருள் கடத்தி வந்த…

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு! 5 வீரர்கள் மரணம்…

ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம்மீது பயங்கரவாதிகள் திடீரென சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 5 வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர்…

தமிழ்நாடு முழுவதும் இன்று மின் ஊழியர்கள் போராட்டம்!

சென்னை: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திட்டமிட்டபடி இன்று மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக நேற்று தொழிலாளர் நல ஆணையத்தில்…

நீட் தேர்வு முறைகேடு: மத்தியஅரசு, என்டிஏ, சிபிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 11ந்தேதிக்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, முறைகேடு தொடர் பாக, என்டிஏ, மத்தியஅரசு மற்றும் விசாரணை…

திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது! முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது என முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை…

கோவில் நிதியில் சொகுசு கார்கள் வாங்குவது தவறு! அறநிலையத்துறைக்கு உச்சநீதி மன்றம் குட்டு…

டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் கிடைக்கப்பெறும் நிதியில் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக பயன்படுத்து வது தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்து சமய…