Author: A.T.S Pandian

மதுரையில் பயங்கரம்: அமைச்சர் வீடு அருகே நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை…

மதுரை: மதுரையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொடூர சம்பவம் மதுரை அமைச்சர் பிடிஆர் வீடு அருகே நடைபெற்றுள்ளது.…

மின் கட்டண உயர்வுக்கு மத்தியஅரசே காரணம்! தமிழக அரசு குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாட்டில் மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறி ஆட்சியை பிடித்த திமுக அரசு, தற்போது இரண்டாவது முறையாக மின கட்டணத்தை உயர்த்தி…

இரண்டாவது முறையாக தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு… பொதுமக்கள் அதிர்ச்சி… முழு விவரம்…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றதும் கடந்த 2022ம் ஆண்டு முதல் கட்டமாக மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் மின் கட்டணத்தை…

சவுக்கு சங்கர்  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டாரா? தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவு…

சென்னை: பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீதான குண்டர் வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் எரித்து கொலை! இது கடலூர் சம்பவம்

கடலூர் : கடலூர் மாவட்டத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து…

அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை வேடிக்கை பார்ப்பதா? தமிழ்நாடு அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

சென்னை: அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை வேடிக்கை பார்க்க முடியாது என கடுமையாக சாடியுள்ள உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது. மக்களவைத் தேர்தலில்…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு! தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.…

காமராசர் பிறந்தநாளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளில் #TNBreakfastScheme-ஐ விரிவுபடுத்தி அவருக்குப் பெருமை சேர்த்தேன்! காலை உணவுத் திட்டத்தான் மனநிறைவு அடைந்தேன் என முதலமைச்சர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை 62 ரூபாய் குண்டில்  திமுக அரசு முடித்து விட்டது! அண்ணாமலை

திருச்சி: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியை என்கவுண்டர் செய்துள்ளதன் மூலம், 62 ரூபாய் குண்டில் அவரது கொலை வழக்கை திமுக அரசு முடித்து விட்டது என்றும், ஆம்ஸ்ட்ராங் கொலை…

தமிழ்நாட்டில் சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது! அன்புமணி ராமதாஸ்

திருச்சி: தமிழ்நாட்டில் சாராய ஆட்சி, கஞ்சா ஆட்சி தான் நடக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விமர்சித்தார். நிகழ்ச்சியில் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மாநிலத்தில்…