Author: A.T.S Pandian

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2, 2-ஏ தேர்விற்கு இன்று முதல் சென்னையில் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை : டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ள குரூப் 2, 2-ஏ தேர்விற்கு இன்று முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: திமுக நிர்வாகியின் மகன் கைது…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகியின் மகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவரது தந்தை…

ஆடி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிப்பு… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

திருவண்ணாமலை: ஆடி மாத பவுர்ணமியை யொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய உகந்த நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை…

பயணிகள் கவனத்திற்கு: 23 நாட்கள் கடற்கரை தாம்பரம் புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் – 55 ரயில்கள் ரத்து…

சென்னை: பராமரிப்பு காணமாக சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரெயில் சேவையில் பெரும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 23ம் தேதி முதல் அடுத்த மாதம்…

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

பழமையான சிவன் கோயிலுக்கு அறநிலையத்துறையின் தக்கார் நியமனம் செல்லும்! சென்னை ஐகோர்ட்

சென்னை: சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான தனியாருக்கு சொந்தமான சிவன் கோயிலுக்கு, தக்காரை நியமித்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர்…

நாளை (18-07-2024) சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் மின்தடை – முழு விவரம்….

சென்னை: தமிழகத்தில் நாளை (18/7/2024) வியாழக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சென்னை…

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு – மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு…

மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால், மேட்டூர்…

பட்ஜெட் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு..!

டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 22ந்தேதி தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்களுக்கு மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ளது. 18வது மக்களைக்கான தேர்தல் காரணமாக, நடப்பு…

போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கை காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி!

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகியான போதை பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்…