Author: A.T.S Pandian

தொல்லியல்துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம்! தமிழ்நாடுஅரசின் அறிவிப்புக்கு பாமக நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு…

சென்னை: சமஸ்கிருதத்தை வேறறுப்போம் என்ற கூறி வந்த திமுக அரசு, தற்போது தொல்லியல் துறை பணிக்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி…

“இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…?! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி உள்ளது, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

இரும்பு கம்பியால் பெண் அதிகாரியை தாக்க முயன்ற திமுக பிரமுகர் கைது! இது சிவகங்கை சம்பவம்…

சிவகங்கை: பேரூராட்சி டெண்டர் கொடுக்காத அதிகாரியை இரும்பு சேரால் தாக்க முயன்ற திமுக பிரமுகர், அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை அருகேயுள்ள சித்தலூரைச்…

கன்னியாகுமரி காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக்கொலை!

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்…

குழந்தை திருமண தடைச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும்! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

திருவனந்தபுரம்: குழந்தை திருமண தடைச் சட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் என கேரள உயா்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், ‘இந்த…

கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,577 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு! அறநிலையத்துறை அறிக்கை…

சென்னை: கடந்த ‘மூன்று ஆண்டுகளில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, 5,577 கோடி ரூபாய் மதிப்புள்ள, 6,140 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு உள்ளது’ என, தமிழக…

நான் பேசிய முழு உரையையும் கேட்ட பின் பேசுங்கள்! இவிகேஎஸ் இளங்கோவனுக்கு கார்த்தி சிதம்பரம் பதில்…

சென்னை: நான் பேசிய 11 நிமிட முழு உரையையும் கேட்டபின் பேசுங்கள் என மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவனுக்கு , காங்கிரஸ் எம்.பி. கார்த்தி…

மேற்கு வங்க முதல்வர் ஆளுநர் மோதல்: கொல்கத்தா உயர்நீதி மன்றம் ‘சடு..குடு’…

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்ற வரும் மோதல்கள் விவகாரத்தில் நீதி மன்றங்கள் சடுகுடு ஆடி வருவதாக…

ஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி…

விருதுநகர்: ஆடி அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு 5 நாள் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி…

மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள்! மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தமிழகத்தில் பொதுமக்கள் தினசரி…