டெல்லி கார் குண்டுவெடிப்பில் 4 பேர் கைது! குடியரசு தலைவர் , பிரதமர், முதல்வர் இரங்கல்
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 10 பலியான நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு குடியரசு தலைவர் ,…
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பில் 10 பலியான நிலையில், இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு குடியரசு தலைவர் ,…
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று 18 மாவட்டங்களில் 122 தொகுதிகளில் நடைபெறும் வாக்குப்பதிவில், ஆயிரத்து 302…
டெல்லி: முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் ஒன்று வெடித்துசிதறியது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அங்கு…
சென்னை; பீகார் சட்டமன்றதேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், நாளை (நவம்பர் 11ந்தேதி) 2வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 243…
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, புறநகரில் மிதமானது முதல் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை…
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய பணிகள் முடிவடையாத நிலையில், ஏற்கனவே தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சில தென்மாவட்ட ரயில்கள், தொடர்ந்து, இன்று (நவ.10) முதல் தாம்பரத்தில்…
சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ரூ.10 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 25 அன்புச்சோலை மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். திருச்சியில் உள்ள அன்புசோலை மையத்தை…
சென்னை; இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்தியஅரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். தமிழக மீனவர்கள் 14 பேரையும்,…
திருச்சி: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் அம்மாவட்டத்துக்கு தேவையான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் இன்று கள…
திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் திருமண நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சியில் கொண்டுள்ள நிலையில், காவலர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த இளைஞரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்யப்பட்ட…