சிறப்பான சாதனை: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…
டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…
பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…
சென்னை: சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க விரும்புபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவித்து உள்ளது. சென்னையின் முக்கிய…
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக…
சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. அதே வேளையில், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல்…
சென்னை: மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாநகர ஆவின்…
ஐதாராபாத்: உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா…
சென்னை: சென்னையில் போலியான ஆவணங்கள் மூலம் ஒருவருடைய அடுக்குமாடி வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது…
சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வு விடைத்தாள் மாற்றி வைத்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு…
சென்னை: தமிழ்நாடு மாநில பாஜகவில் கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசில் தொடர்பான மேல்படிப்புக்காக…