Author: A.T.S Pandian

சிறப்பான சாதனை: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி: 4வது பதக்கத்தை வென்றது இந்தியா…

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…

கார் ரேஸ் பார்க்க இலவச பயணம்! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க விரும்புபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவித்து உள்ளது. சென்னையின் முக்கிய…

தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் ஆலையில் அமோனியா வாயு வெளியேறி விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம்…

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக…

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க தடை!

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. அதே வேளையில், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல்…

திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு..! இது மதுரை சோகம்…

சென்னை: மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாநகர ஆவின்…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டனம்: நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்தார் காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி…

ஐதாராபாத்: உச்சநீதிமன்றத்தை விமர்சித்த தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல்வரை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்த நிலையில், தனது கருத்துக்கு நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெலங்கானா…

போலி ஆவணங்கள் மூலம் அடுக்குமாடி வீட்டை அபகரித்த வழக்கறிஞர்! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சென்னையில் போலியான ஆவணங்கள் மூலம் ஒருவருடைய அடுக்குமாடி வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கவும், வழக்கறிஞர் மீது…

டிஎன்பிஎஸ்சி தேர்வுதாள் முறைகேடு: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் 6 மாதம் கெடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப்1 தேர்வு விடைத்தாள் மாற்றி வைத்து முறைகேடு செய்த வழக்கின் விசாரணையை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு…

தமிழ்நாடு பாஜகவில் கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜகவில் கட்சிப்பணிகளை ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அரசில் தொடர்பான மேல்படிப்புக்காக…