Author: A.T.S Pandian

பெசண்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோவிலில் இன்று மாலை கொடியேற்றம்! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை பெசண்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய 10 நாள் பெருவிழாவையொட்டி, இன்று மாலை கொடியேறுவதால், சென்னையில் இன்று முதல் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

பராமரிப்பு பணி: இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பல மின்சார ரயில் சேவைகள் ரத்து! தெற்கு ரயில்வே

சென்னை: தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை பல மின்சார ரயில் சேவைகள் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட உள்ளதாக…

முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.! தமிழக அரசு அறிவிப்பு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 3 வருவாய்…

‘பிஎட்’ வினாத்தாள் கசிவு: புதிய வினாத்தாள் மூலம் நடைபெற்று வரும் தேர்வு…

சென்னை: ‘பிஎட்’ தேர்வு வினாத்தாள் கசிவானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த வினாத்தாளை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள உயர்கல்வித்துறை, புதிய வினாத்தாள் மூலம் தேர்வை வெற்றிகரமாக நடத்தி…

10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்றுமுதல் பெற்றுக்கொள்ளலாம்! அரசு அறிவிப்பு…

சென்னை: 9லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 10 ந்தேதி வெளியான நிலையில், இன்று (ஆகஸ்டு 29ந்தேதி) முதல் அசல் மதிப்பெண்…

சென்னையில் 55 முக்கிய சந்திப்புகளில் அதி நவீன சிக்னல் அமைக்க முடிவு! போக்குவரத்து நெரிசல் குறையுமா?

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலால் மக்கள் திண்டாடி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் முக்கிய சாலைகளில் அதிநவீன சிக்னல்களை…

அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு! புகைப்படங்கள்…

சான்பிராஸ்சிஸ்கா: தொழில் முதலீடுகளை பெற அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர். முன்னதாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அங்கு…

கடந்த 3 மாதங்களில் 40730 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – 2997 கடைகளுக்கு சீல்! காவல்துறை தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 3 மாதங்களில் 40730 கிலோ குட்கோ போன்ற புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தடை செய்யப்பட்ட குட்கா போன்ற புகையிலை பொருட்களை…

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டால் 3ஆண்டுகள் சிறை! சென்னை மாநகராட்சி

சென்னை: தனிநபர் படங்களை அனுமதியின்றி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 66…

ஜார்க்கண்ட் மக்கள் நலனுக்காக பா.ஜ.க.வில் இணைகிறேன்! முன்னாள் முதல்வர் அறிவிப்பு…

ராஞ்சி: 5 மாதத்தில் முதல்வர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் நாளை பாஜகவில் இணைய உள்ளார். இதுகுறித்து கூறிய சம்பாய் சோரன் ஜார்க்கண்ட்…