Author: A.T.S Pandian

தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 பந்தயம் சென்னையில் இன்று இரவு கலைநிகழ்ச்சிகளுடன் தொடக்கம்!

சென்னை: தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃ பார்முலா 4 பந்தயம் இன்று இரவு சென்னையில் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்க உள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…

கல்லூரிகளில் கஞ்சா நடமாட்டம்: காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல பல்கலைக்கழகத்தில் போலீசார் திடீர் சோதனை… போதை பொருள் வைத்திருந்த 30 மாணவர்கள் கைது

சென்னை: பொத்தேரி அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தில் கஞ்சா நடமாட்டம் உள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனை…

சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: தலை குனிந்து மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை அங்கு பெய்த மழையால், ஓராண்டுக்குள் இடிந்து விழுந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்,…

குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும்! தமிழக முதல்வருக்கு மத்திய அமைச்சர் கடிதம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையான நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்குபி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட…

சிறப்பான சாதனை: பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு தங்கம் உள்பட 4 பதக்கம் பெற்றுள்ளது. இது அற்புதமான சாதனை என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரீசில்…

பாரிஸ் பாராலிம்பிக் போட்டி: 4வது பதக்கத்தை வென்றது இந்தியா…

பாரிஸ்: பாரிசில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 4 வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே 3 பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப்பதக்கம்…

கார் ரேஸ் பார்க்க இலவச பயணம்! மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் இன்று தொடங்கி நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயம் பார்க்க விரும்புபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் என அறிவித்து உள்ளது. சென்னையின் முக்கிய…

தூத்துக்குடியில் பரபரப்பு: தனியார் ஆலையில் அமோனியா வாயு வெளியேறி விபத்து – ஒருவர் உயிரிழப்பு – பலர் காயம்…

தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் உரத்தொழிற்சாலையில் அமோனியா வாயு வெளியேறி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக…

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க தடை!

சென்னை: தமிழ்நாட்டில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க அரசு தேர்வுத்துறை தடை விதித்து உள்ளது. அதே வேளையில், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல்…

திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பு தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு..! இது மதுரை சோகம்…

சென்னை: மதுரையில் திமுக எம்எல்ஏ வீட்டின் முன்பாக தீக்குளித்த, திமுக ஆவின் தொழிற்சங்க கவுரவத் தலைவர் மானகிரி கணேசன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதுரை மாநகர ஆவின்…