Author: A.T.S Pandian

மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல்: செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம்!

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் கலவரச் சூழல் உருவாகி உள்ளதால், செப்டம்பர் 15ந்தேதி வரை இணையதளம் முடக்கம் செய்து மத்திய மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான…

பள்ளிகளில் ஆன்மிக பிரசாரம் செய்த உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., சபரிமாலா எப்போது நடவடிக்கை? பாஜக கேள்வி…

கோவை: பள்ளியில் ஆன்மிகம் பேசியதாக பரம்பொருள் அறக்கட்டளை நிர்வாகி குருஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே பள்ளிகளில் ஆன்மிகம் பேசிய உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., முன்னாள் ஆசிரியை சபரிமாலா…

மாவட்ட நீதிபதிகள் மூன்று பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்த்த கொலிஜியம் பரிந்துரை!

டெல்லி: 5 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாகவும், மாவட்டநீதிமன்றங்களில் பணியாற்றி வரும் மாவட்ட நீதிபதிகள் மூன்று பேரை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலிஜியம்…

வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைவு – இரண்டு நாட்கள் கடைகள் அடைப்பு…

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் மறைiவயொட்டி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர்கள் சங்க பேரவை மற்றும் வணிகர்கள் சங்க…

வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மறைவு! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்…

சென்னை: வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உடல்நலக்…

வெள்ளையன் உடல் அவரது சொந்த கிராமத்தில் நாளை நல்லடக்கம்!

பெரம்பூர்: மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல் நாளை (வியாழக்கிழமை) அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்து…

வெள்ளையன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (செப்டம்பர்…

ஊரகப்பகுதிகளில் 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள 5000 நீர்நிலைகளைப் புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ஊரகப்பகுதிகளில்…

பாம்பன் சுவாமி கோவிலுக்கு உபயதாரர் வழங்கிய ரூ.13 லட்சம் செலவிலான புதிய தேர்! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை: திருவான்மியூர் பாம்பன் சுவாமி திருக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அங்கு ரூ.13 லட்சம் செலவில் உபயதாரர் வழங்கிய புதிய தேரில் சாமி ஊர்வலத்தை…

தருமபுரி மாவட்டத்தில் அக்டோபர் 4ந்தேதி கடையடைப்பு போராட்டம்! பாமக அழைப்பு…

சென்னை: தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி மாவட்டம் முழுவதும் அரை…