Author: A.T.S Pandian

சென்னை 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டதுக்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது! மத்திய நிதியமைச்சர் தகவலுக்கு தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்திற்கு இதுவரை 18,564 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது, இந்த விஷயத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பொய் கூறியிருக்கிறார், அவரது…

சென்னையில் கோடி கணக்கில் ‘குத்தகை பாக்கி’ வைத்துள்ள ‘கிளப்’ மற்றும் ‘கல்வி நிறுவனங்களின்’ மீது நடவடிக்கை பாயுமா?

சென்னை: கிண்டி ரேஸ் கிளப்பை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி சீல்’ வைத்து மாதிரி, சென்னையில் கோடிக்கணக்கில் குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ள பல்வேறு கிளப்புகள் மற்றும்…

அவதூறு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், சபாநாயகர் அப்பாவு இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்…

17 நாட்களில் வெறும் ரூ.7,616 கோடிதான் முதலீடா? கேள்வி எழுப்புகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் 17 நாட்கள் அமெரிக்க பயணத்தில் வெறும் ரூ.7,616 கோடிதான் முதலீடு கிடைத்துள்ளது. இது அவரது தோல்வியை காட்டுகிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்…

சென்னையில் ‘அம்மா’ உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியது மாநகராட்சி

சென்னை: சென்னையில் ‘அம்மா’ உணவகங்களை மேம்படுத்த சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் 15 மண்டலங்களில் உள்ள அம்மா உணவங்களை மேம்படுத்த…

ரூ.68 கோடி மோசடி: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மேலும் ஓர் ஊழல் புகார்!

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது மேலும் ஓர் ஊழல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 68.14 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்…

மத்திய கல்விநிதி நிறுத்தத்தால் 32ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது! அமைச்சர் அன்பில் மகேஸ்

நாமக்கல்: மத்திய கல்விநிதி நிறுத்தத்தால் 32ஆயிரம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில்…

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டி!

சண்டிகர்: 90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானா சட்டமன்ற தேர்தலில் 89 தொகுதியில் காங். போட்டியிடுகிறது. அங்கு கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஹரியானாவில்…

தமிழ்நாட்டில் ‘அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்’! திமுக அரசுக்கு எதிராக வரும் 24ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் ‘பாலியல் குற்றங்கள்’ அதிகரித்துள்ளது. அதை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் வரும் 24ந்தேதி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் அதிமுக பொதுச்செயலாளர்…

கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல! உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்…

டெல்லி: கல்வி உரிமைச் சட்டப்படி குழந்தைகள் கல்வி பெற ‘மதரஸா’ சரியான இடமல்ல என உச்சநீதி மன்றத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது.…