Author: A.T.S Pandian

பெரம்பூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி!

சென்னை: சென்னை பெரம்பூர் பகுதியில், நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏடிஎம் இயந்திரல் உள்ள…

முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது  வடிகட்டிய பொய்! செல்வப்பெருந்தகை

சென்னை: முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது வடிகட்டிய பொய் எனஎ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ்…

நடிகை ரோகிணி புகார்: டாக்டர் காந்தாராஜ்மீது வழக்கு பதிவு…

சென்னை : தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக, பிரபல மருத்துவபர் காந்தாராஜ்மீது, நடிகை ரோகிணி புகார் கொடுத்துள்ளார். அதன்படி, டாக்டர் காந்தராஜ் மீது…

129 காவல்துறை, சீருடை பணியாளருக்கு அண்ணா பதக்கங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..

சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் காவல் பணிகளில் உள்ள 129 காவல்துறை, சீருடை பணியாளருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

முதலமைச்சர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி! செல்வபெருந்ததை

சென்னை: உங்கள் பயணத்தின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் கிடைத்த வெற்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ்…

நிதியமைச்சரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இன்று மாலை கோவையில் ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு…

சென்னை: கோவை அன்னபூர்ணா ஓட்டர் நிர்வாகி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

ஹெலி டூரிஸம்: கோவளம் ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் எச்சரிக்கை…

சென்னை: கோவளம் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள ஹெலிகாப்டர் சேவை திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தள்ளார். மேலும்,…

கோவை அன்னபூர்ணா ஓட்டல் ஓனரை புண்படுத்த வேண்டாம்! வானதி சீனிவாசன் வேண்டுகோள்…

கோவை: கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரை யாரும் புண்படுத்த வேண்டாம் என வானசி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் மத்திய நிதியமைச்சர்…

மது விருந்துக்கு மாணவியை அழைத்த பாளை. சவேரியார் கல்லூரி பேராசிரியர் கைது!

நெல்லை: கல்லூரி மாணவியை மது விருந்துக்கு மாணவியை அழைத்த நெல்லை தூய சவேரியார் கல்லூரி பேராசிரியர்களில் ஒருவர் தலைமறைவான நிலையில், மற்றொருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில்…

வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு: திமுக அமைச்சர் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை; வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் விசாரணைக்கு ஆஜராக திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது,…