Author: A.T.S Pandian

வன்னிய மக்களுக்கு சமூகநீதி கிடைக்க இன்னுயிரை ஈந்தவும் தயாராகவே இருக்கிறேன்! பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்…

சென்னை: வன்னிய மக்களுக்கு சமூகநீதி கிடைக்க இன்னுயிரை ஈந்தவும் (கொடுக்கவும்) தயாராகவே இருக்கிறேன் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி…

மெட்ரோ ரயில் பயணிகளின் பார்க்கிங் வசதிக்கு கூடுதலாக 10 ஏக்கர் நிலம் கையப்படுத்த திட்டம்!

சென்னை: 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரயில் நிலையங்களில் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தும் வகையில், பார்க்கிங் வசதிக்கு கூடுதலாக…

நாளை திமுக முப்பெரும் விழா – பவள விழா: 75ஆயிரம் இருக்கைகளுடன் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஒய்.எம்.சி.ஏ மைதானம்!

சென்னை: திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவை நாளை நடைபெற உள்ளதை முன்னிட்டு நந்தனம் ஒய்எம்சிஏ மைனதானம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்த விழாவில் சுமார்…

அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார் ராகுல்காந்தி!

டெல்லி: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை டெல்லி திரும்பினார். காஷ்மீர் மற்றும் அரியான சட்டமன்ற தேர்தல்…

பெரியார் பிறந்தநாள்: சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவபடத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், தொடர்ந்து சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்றார். பெரியார் என அழைப்பப்படும் ஈ.…

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் திமுக பங்கேற்கும்! முதலமைச்சரை சந்தித்தபின் திருமாவளவன்

சென்னை: மதுஒழிப்பு குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் வீராவேசமாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன், இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து, மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு…

மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பு: சலசலப்புக்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார் திருமாவளவன்…

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன், தனது கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொள்ள தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் பூரண…

இராமசாமி படையாட்சியார் 107 ஆவது பிறந்த நாள்: உருவ படத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை…

சென்னை: இராமசாமி படையாட்சியார் 107 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னாரது உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து காங்கிரஸ், விசிக உள்பட…

28ந்தேதி: டாடாவின் ஜாகுவார் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசுடன் டாடா நிறுவனம் போட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாட்டில் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா நிறுவனம் ஜாகுவார் கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க…

நீர் நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைப்பு! சென்னை மாநகராட்சி

சென்னை: நீர் நிலைகளில் கட்டுமான கழிவுகள் கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள…