Author: A.T.S Pandian

திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய வழக்கு! அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம்…

தமிழ்நாட்டில் இளநிலை எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 2ம் சுற்றுக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்!

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு ஏற்கனவே முதல்சுற்று கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், 2வது கலந்தாய்வுக்கு…

சகட்டுமேனிக்கு குண்டாஸ்: தென்மண்டல ஐஜி ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை உத்தரவு…

மதுரை: தமிழ்நாடு காவல்துறை சகட்டுமேனிக்கு பலர்மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளதும், அதுதொடர்பான ஆவணங்களை முறையாக வழங்காததையும் கண்டித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இதுதொடர்பாக தென்மண்டல ஐஜி, உள்துறை இணைச்செயலாளர்…

கேரளாவில் குரங்கம்மை: தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்…

நெல்லை: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதியான நிலையில் தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கேரளாவைச் சேர்ந்த 38 வயது ஆண் ஒருவருக்கு, குரங்கம்மை…

இன்று தொடங்கியது மகாளய பட்சம்: செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 தேதி வரை பித்ருகளை வழிபடுவதற்கான நாட்கள்.,..

சென்னை: இந்துக்கள் பித்ருக்களுக்கான கடமைகளை நிறைவேற்றும் மகாளய பட்சம் இன்று தொடங்கி உள்ளது. இன்று முதல் அக்டோபர் 2ந்தேதி வரை மகாளய பட்சம் காலமாகும். மகாளய பட்சம்…

தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் மேலும் 2 நாள் நீடிக்கும்! வெதர்மேன் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயியில் சுட்டெரித்து வரும் நிலையில், இந்த வெயில் மேலும் 2 நாட்கள் நீடிக்கும்எ ன தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப்…

பத்திர பதிவின்போது, இரண்டு கருவிகளில் விரல் ரேகை பதிவு! அக்டோபர் 1ந்தேதி முதல் புதிய நடைமுறை அமல்…

சென்னை: பத்திர பதிவின்போது, இரண்டு கருவிகளில் விரல் ரேகை பதிவு செய்யும் நடவடிக்கை அக்டோபர் 1ந்தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என பதிவுத்துறை அறிவித்து உள்ளது. பொதுமக்களின்…

நாகை மீனவளக்கல்லூரி பட்டமளிப்பு விழா! ஆளுநர் பங்கேற்பு – அமைச்சர் புறக்கணிப்பு…

நாகை: நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்.…

நெய்வேலி என்.எல்.சி. வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. கேட் வாசலில் ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்கம் தோண்டப்பட்டு…

பேருந்து தட்டுப்பாடு: தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க தமிழ்நாடு அரசு திட்டம்….

சென்னை: பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் பயணித்திற்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை தினங்கள், மற்றும் தீபாவளி, பொங்கல்…