Author: A.T.S Pandian

அறநிலையத்துறை சார்பில் 500 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அறநிலையத்துறை சார்பில் 500 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.50 லட்சம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்/ சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி உதவித்தொகையாக 500…

8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடியில்  19 திட்டப் பணிகள் : திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சந்திஸ்கரில் 36 நக்சல்கள் என்கவுண்டர்! போலீசார் நடவடிக்கை

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் போலீசாருடன் நடந்த மோதலில் 36 நக்சலைட்கள் ர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் மறைந்துள்ள நக்சலைட்கள் ஒடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி…

வடக்கு வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

டெல்லி: வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்திய வானிலை மையம் இன்று (04/10/24) அன்று வெளியிட்டுள்ள…

ரூ. 50 கோடி கேட்டு மிரட்டல்: மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு!

பெங்களூரு: மத்திய அமைச்சர் குமாரசாமி மற்றும் எம்எல்சி ரமேஷ் கவுடா ஆகியோர் மீது பெங்களூரு அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் மிரட்டி பணம் பறித்ததாக புகாரின் பேரில் பெங்களூரு…

தமிழ்நாட்டில் தற்போது டெங்கு மற்றும் விஷக்காய்ச்சல் இல்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை : தமிழ்நாட்டில் தற்போது டெங்கு இல்லை; பதட்டம் வேண்டாம் என கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் எங்கே டெங்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவிக்க…

திருப்பதி லட்டு விவகாரம் : 5 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் 5 நபர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. திருப்பதி லட்டில் மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு…

1200 பேருக்கு வேலைவாய்ப்பு: ஐடி துறையில் கால் பதிக்கும் டாலர் சிட்டி….

சென்னை: சென்னை, கோவைக்கு அடுத்து ஐடி துறையில் கால் பதித்துள்ளது டாலர் என்று அழைக்கப்படும் திருப்பூர். இங்கு அமைக்கப்பட்டு வரும் மினி டைடல் பார்க் மூலம் 1200…

சேது எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் தீ! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…

புதுக்கோட்டை : சேது எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது உடனடியாக அணைக்கப்பட்டதால், அதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்…

மராத்தி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து! மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மராத்தி உள்பட மேலும் 5 மொழிகளுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்…