Author: A.T.S Pandian

100 நாள் வேலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் கொள்ளை! மதுரை உயர்நீதி மன்றம் கடும் விமர்சனம்…

மதுரை: கிராம பஞ்சாயத்துக்களில், மகாத்மா காந்தி நூறு நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருவதாக உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது! உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: பத்திரிகையாளர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஜனநாயக நாடுகளில் ஒருவரின் கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மதிக்கப்படுகிறது. நாட்டில் கருத்துச் சுதந்திரம்…

சென்னையில் நாளை விமானப்படையினரின் பிரமாண்டமான சாகச நிகழ்ச்சி… பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடுகள்…

சென்னை: நாளை மெரினாவில் விமானப்படையினரின் சாகசம் நடைபெற உள்ளது. இதை பொதுமக்கள் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. மேலும் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மெரினா…

நாளை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி – சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு

சென்னை: நாளை (அக்டோபர் 6ந்தேதி) சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் சாகச நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள, சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமகா, பொதுமக்கள் முன்கூட்டியே…

தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களில் திமுக அரசு தில்லுமுல்லு! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தொழில் முதலீடுகள், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரங்களால் திமுக அரசின் தில்லமுல்லு அம்பலம் ஆகி உள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார்.…

தாம்பரம் மாநகராட்சியில் அதிகாரியை வெளியேற்றி அறைக்கு பூட்டு! சுயேச்சை மண்டலகுழு தலைவரின் அட்ராசிட்டி…

சென்னை: தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல உதவி செயற்பொறியாளரை வெளியேற்றி அறைக்கு பூட்டு போட்ட விவகாரத்தில், முன்னாள் திமுக நிர்வாகியான, கைது செய்யப்பட்ட சுயேச்சை மண்டலக் குழுத்…

சேலம் அருகே சூட்கேஸில் இளம்பெண் சடலம்! அதிர்ச்சி தகவல்கள்…

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அனாதையாக கிடந்த சூட்கேஸிற்குள் இளம்பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்ணின் உடல்…

தீபாவளி பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைனில் அக்.19-க்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில்…

நீதிமன்ற குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

சென்னை: ஊழல் வழக்கில் ஒராண்டுகளுக்கு பிறகு நிபந்தனை ஜாமின் பெற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சரான நிலையில், அவர்மீதான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது,…

ஹரியானா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

சண்டிகர்: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே தனது வாக்கினை செலுத்திய முன்னாள் மாநில முதல்வர் “இந்த முறை நாங்கள் 50…