Author: A.T.S Pandian

காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை! அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்

சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கியது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்…

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை பொறியியல் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு! ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (மெட்ரோ வாட்டர்) பொறியியல் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு” -நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும் என…

ரூ.4 கோடி விவகாரம்: விசாரணைக்காக சிபிசிஐடி முன்பு பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் 2வது முறையாக ஆஜர்!

சென்னை: மக்களவை தேர்தலின்போது ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4கோடி தொடர்பான, சிபிசிஐடி விசாரணைக்காக பாஜக அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் இன்று 2வது முறையாக ஆஜரானார்.…

காவல்துறை, தீயணைப்பு துறை சார்பில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காவல்துறை தீயணைப்பு துறை சார்பில் ரூ.56 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்…

அமமுக பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செயலராக டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து…

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில்  இன்று நெல்லை உள்பட  11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்று நெல்லை உள்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ என்ற பெயரில் மாணவர் குழு! பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: அரசுப் பள்ளிகளில் ‘மகிழ் முற்றம்’ மாணவர் குழுவை உருவாக்கி செயல்படுத்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் தலைமைப்…

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்? அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா பேட்டி…

சென்னை: மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது, இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்று வேண்டுகோள்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,710 கன அடியாக அதிகரிப்பு…

மேட்டூர்: காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர்…

பழனியில் 40 நாட்களுக்கு ரோப் கார் சேவை ரத்து!

பழனி: பழனிமலையில் உள்ள முருகனை தரிசிக்க இயக்கப்பட்டுவரும் ரோப் கார் சேவை 40 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. வருடாந்திர பராமரிப்பு பணிக்கா…