காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை! அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம்
சென்னை: காஞ்சிபுரத்தில் ரூ.640 கோடியில் கண்ணாடி தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கியது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் சிப்காட்…