Author: A.T.S Pandian

திராவிட மாடல் அரசு எப்போதும் முதலாளிகளுக்கான அரசு என்பது நிரூபணம்! சாம்சங் ஊழியர்கள் கைதுக்கு அதிமுக, பாமக கண்டனம்

சென்னை: திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பது நிரூபணமாகி உள்ளதாக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள்…

பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனி ரூ.1000 ‘ஸ்பாட் பைன்’..! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டினால் இனிமேல் ரூ.1000 ‘ஸ்பாட் பைன்’ வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. இரதற்காக டிஜிட்டல் கருவிகளுடன் மாநகராட்சி…

மாணவன் சாவு எதிரொலி – போராட்டம்: சென்னை மாநில கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட சென்னை மாநில கல்லூரி மணாவர் உயிரிந்த நிலையில், சென்னை மாநில கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாநலி கல்லூரிக்கு…

நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை காவல் ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் சம்மன்!

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பதவி ஏற்றதும், ரவுடிகளுக்கு புரியும் மொழில் பதில் சொல்வேன் என கூறிய நிலையில், அடுத்தடுத்து 3 என்கவுங்ணடர்களும் நடைபெற்றது.…

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன் உயிரிழப்பு – பதற்றம் – காவல்துறை குவிப்பு…

சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த மாநில கல்லூரி மாணவன் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து கல்லூரயில்…

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பந்தல் நள்ளிரவில் அகற்றம் – பலர் கைது! காவல்துறையின் அடாவடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்…

சென்னை: சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பந்தல் நள்ளிரவில் காவல்துறையினரால் அகற்றப் பட்ட நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சங்க நிர்வாகிகளை…

10வது முறை: ரெப்போ வட்டி விகிதம் தற்போதுள்ள 6.5%ஆக தொடரும்! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு…

மும்பை: ரெப்போ வட்டி விகிதம் தற்போதுள்ள 6.5%ஆக தொடரும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து…

கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் ரேசன் கடைகளில் 2000 பணியிடங்கள் காலி! விண்ணப்பிக்க அழைப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் காலியாக 2,000 பணியிடங்களு தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப் பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

வடசென்னை வளர்ச்சித் திட்டம் : அரசு அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்…

சென்னை: வடசென்னை வளர்ச்சித் திட்டம் தொடர்பான ஆலேசானை கூட்டத்தில், திட்டத்தை விரைந்த முடிக்க அரசு அலுவலர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்…

காஷ்மீரில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதால் மீண்டும் சிறப்பு அந்தஸ்து கிடைக்குமா?

டெல்லி: காஷ்மீரில் நடைபெற்று முடிந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது இந்த நிலையில், இண்டியாக கட்சி கூட்டணி கட்சி ஆட்சியால், தங்களது…